விருத்தாசலத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
விருத்தாசலம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி சாலையில் அமைந்துள்ள நவாப் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முகமது முஸ்தபா தலைமை…
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
விருத்தாசலம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி சாலையில் அமைந்துள்ள நவாப் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முகமது முஸ்தபா தலைமை…
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீரனூர் கிராமத்தில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் நடைபெற்றது பயிற்சி முகாம் 24.03.25 முதல் 30.03.25…
சீமைக்கருவேல மரத்தை முற்றிலும் அகற்றி, தமிழ்நாட்டின் மண்வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் தலைவர் வைகோ அவர்கள் தொடர்ந்த பொதுநல வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை…
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. முறையான ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் வரை கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு என பல்லடம்…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் கோடைகால தண்ணீர்…
மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மக்கள் சேவை இயக்கம் சார்பில் நிறுவன தலைவர் ஜெயபாலன் தலைமையிலும், செயலாளர் பிரியா கிருஷ்ணன், துணை த் தலைவர் சோலைமலை, மாநில…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி 3000 ஏக்கருக்கு மேல் பாசனவசதி கொண்ட கழுமலையார் வாய்க்கால். சீர்காழி நகரின் கழிவுநீர் கால்வாயாகவும்,குப்பை தொட்டியாகவும் மாறிவரும் அவலம்.விரைந்து தூர்வாரி சீரமைக்க…
விருத்தாசலம் விருத்தாசலத்தில் ஜி.எஸ்.டி. பொது மன்னிப்பு அமர்வு குறித்து வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. விருத்தாசலத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சிவா டேக்ஸ் கன்சல்டன்சி சார்பில் நடந்த…
விருத்தாசலம் விருத்தாசலம் கோட்டாட்சியராக பணிபுரிந்து வந்த சையத் மெஹ்மூத் சென்னை சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனி துணை ஆட்சியராக பணி மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து வேலூரில்…
விருத்தாசலம்,பெண்ணாடம் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ரவிக்குமார் (வயது 42). இவர் ஏழுமலையான் நகரில் தனி வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து அதில் பாண்டிச்சேரி மது…
தமிழக வெற்றிக் கழகம் கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியம் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
தூத்துக்குடியில், அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அபிநயா மஹாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தெற்கு மாவட்ட வா்த்தக அணிசெயலாளர் துரைசிங்…
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியம் அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அறிவொளி இராமமூர்த்தி மற்றும் ஓய்வு…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தமிழக வெற்றி கழகம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள கட்சி…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சாதிதி வாரி அந்தந்த மாநிலங்களே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நான்கு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட…
இந்திய விமான நிலைய ஆணையத்தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற சுரேஷ் அவர்களை மும்பை விழித்தெழு இயக்கம் ஸ்ரீதர் தமிழன் டெல்லியில் சந்தித்து தூத்துக்குடியிலிருந்து மும்பை மற்றும் சிங்கப்பூர், மலேஷியா,…
தேவகோட்டை – உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் கவிதை,குழு பாடல்,பேச்சு மூலமாக…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சாராய மாடல் ஆட்சி என்ற வாசகத்துடன் தமிழக முதல்வரின் போட்டோ உள்ள போஸ்டரை ஒட்டி முதல்வரை களங்கப்படுத்திய…
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, விடால் இன்சூரன்ஸ் டிபிஏ என்எல்சி,தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை ஆகிய இணைந்து நடத்திய என்எல்சி ஓய்வூதியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்…
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் தமிழ்நாடு மாநிலம் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் அம்பேத் தணிகா சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் அவர்களிடம் பிறந்தநாள்…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் முதலமைச்சரின் ரூ. 5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் ….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டையில்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மைபணியாளர்கள் சாலைமறியல் சம்பள பாக்கி வழங்ககோரி போராட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி அலுவலகம்…
தஞ்சாவூா், தஞ்சாவூா் தலைமை தபால் நிலையம் முன்பு கரந்தை தமிழ்ச் சங்கம் மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பில் மாணவ- மாணவிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…
அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளசின்னஊர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் தனியரசு பேரவை நிறுவனத் தலைவரும் பரமத்தி வேலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு…
உலக நீர் தினத்தை முன்னிட்டு வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சென்னாவரம் இணைந்து ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற தலைப்பில்…
தாய்லாந்து நாட்டில் ஐந்தாவது முய்தாய் கிக் பாக்ஸிங் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது, இதில் இந்தியா,அமெரிக்கா,இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட 35 நாடுகளை சேர்ந்த 1500 வீராங்கனைகள்…
கந்தர்வகோட்டை மார்ச் 19. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலகளாவிய மறுசுழற்சி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல்…
ஒய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் படுகொலை! – காயல் அப்பாஸ் கடும் கண்டனம்! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல்…
திருநெல்வேலி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளராக பணியாற்றியவர் சஜி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார் இறுதி ஊர்வலத்தில் தமிழக…
அரியலூர் மின்வாரியத்துக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூர் கல்லூரி சாலையிலுள்ள மின்சார வாரிய அலுவலகம் முன் அனைத்து நிலை…
தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் சிரிஷ்டி 2025 சங்கம் துவக்க விழா நடைபெற்றது. இக்கருத்தரங்கம் கல்லூரியின் கட்டிடவியல் மற்றும் வேளாண் துறை சார்பில் நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வு தொப்பூர்…
மார்ச் 25 ல் சென்னையில் மக்கள் நலப் பணியாளர்கள் பேரணி-மாநில நிர்வாகிகள் அறிவிப்பு தென்காசி, தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் சார்பில் தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை…
கந்தர்வ கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நுகர்வோர் மன்றம் சார்பில் சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி…
கோவை கே.ஜி.சாவடி பகுதியில் ஹார்மனி கன்வென்ஷன் சென்டர் துவக்கம் ரம்மியமான சூழலில் விசலாமான கார் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான புதிய மையத்தை…
மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்திரகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், திருக்கோவில் பங்குனி பொங்கல் உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக…
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அருகே தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் தோட்டத்திலேயே டிராக்டர் வைத்து உழவு ஓட்டியும் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டும் தக்காளி…
மதுரை மத்திய சிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக 3 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.மதுரை மத்திய சிறைச்சாலையில் 2500-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப்…
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய பிள்ளை வலசை ஊராட்சியில் ரூபாய் 22 லட்சம் செலவில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட நடைபெற்ற அடிக்கல் நாட்டு…
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், திருக்கானை தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா, மதுரை கிழக்கு வட்டார மைய மேற்பார்வையாளர் பொறுப்பு மஞ்சுளா தேவி தலைமையில் நடைபெற்றது. மதுரை வடக்கு…
பளிச்சியம்மன்முனைவர் சா. சே. ராஜா, கச்சைகட்டி, மதுரை சிறுமலை பளியர் சமூக மக்களின் காவல் தெய்வம் பளிச்சியம்மன், துடிப்பான தெய்வம் எங்க காவல் தெய்வதுல ஒண்ணு, மனுஷ…
திருச்சியில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் திரு.T.தேவிசெல்வம் தலைமை தாங்கினார்.சங்க மாநில…
பட்ஜெட்டில் முதல்வர் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் அறிவிக்க வேண்டும்: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த திமுக தேர்தல் வாக்குறுதியில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என…
யோகாவில் உச்ச கலையான சூப்பர் பிரெய்ன் யோகாவை பயன்படுத்தி கின்னஸ் உலக சாதனைக்கு நலம் யோகா மையத்தில் பயிற்சி எடுத்து வரும் கோவை சிறுவர்கள் இந்தியாவின் பெருமைகளை…
வேளாண் துறை நிதி நிலை அறிக்கை: விவசாயிகள் அதிருப்தி…. தமிழக அரசின் வேளாண் துறைநிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு அனைத்து வகை…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டம்…
கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் சுகுணா மண்டப அரங்கில் தனது கோடை கால சிறப்பு விற்பனை கண்காட்சியை துவங்கியது. மார்ச் 14…
பரமத்திவேலூர்: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் பரமத்திவேலூரில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி சீரமைப்பில் அநீதி செய்யும் மத்தியில் ஆளும் ஒன்றிய அரசை…
மதுரை மாவட்டம், மத்திய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள மதுரை கல்லூரி மைதானத்தில் அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும்முகாமை, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரம் முன்பு தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களை இணைத்து ஊராட்சி பதிவறை எழுத்தாளர்களுக்கான சலுகைகளை வழங்க வலியுறுத்தி…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பனகல் கட்டிடம் எதிரே தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கொட்டும் மழையில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு ஊராட்சி…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே பிரசித்தி பெற்ற திருமணம் வரம் அருளும் திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசிமக பெருவிழா. 9-ஆம் நாள் உற்சவமான தேரோட்டத்தில்…
அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…
அரியலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு மாலை நடைபெற்றது. பிரதோஷத்தையொட்டி அரியலூர் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி,மஞ்சள் சந்தனம், பால்,தேன்,…
மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் சிதிலமடைந்துள்ள அறநிலையத்துறை கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் மேளதாள, வாத்தியங்களுடன் தட்டில் வெற்றிலை பாக்கு…
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோவில் மாசிமக திருவிழாவையொட்டி பஞ்சமூர்த்திகளின் திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேரை இழுத்தனர். விருத்தாசலம் அருள்மிகு விருத்தாம்பிகை…
தென்காசிதென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார்…
உலக மகளிர் தினத்தையேட்டி த.வெ.க தலைவர் விஜய் மற்றும் பொ.செயலாளர் என்..ஆனந்த் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி,இராமநாதபுரம் மாவட்ட மருத்துவரணி தலைவர் டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழர்களைப்பற்றி தரக்குறைவாக பேசியதை கண்டித்து திமுகவினர் தமிழகம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.…
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் தமிழ்நாடு மக்களையும் ,எம்பிக்களையும் அநாகரிகமானவர்கள் என இழிவுபடுத்தி பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானியை கண்டித்து பாபநாசம் திமுக…
கோவையில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் சார்பாக கல்லூரி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பாக கோவையில் நடைபெற்ற மாவட்ட…
தஞ்சாவூர் மாவட்டம் :தஞ்சாவூர் தமிழக அனைத்து பிள்ளைமார் சங்க கூட்டமைப்பின் .தஞ்சை மாவட்ட சோழிய வெள்ளாளர்,அனைத்து வெள்ளாளர் ,வ.உ.சி.திருமண அமைப்பகம் சார்பில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு கலையரங்கத்தில்.…
தென்காசி மாவட்டத்திற்கு வரும் மார்ச் 11ந் தேதி கனமழை ஆரஞ்ச் எச்சரிக்கை இந்திய வானிலை மையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்த வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறும் மாவட்ட…
இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறவதற்காக நடை பெற்ற இப்தார் நிகழ்ச்சி காயல் அப்பாஸ் குற்ற சாட்டு ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ்…
ராமநாதபுரம் மாவட்டம்கமுதியில் கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் சார்பில் நடத்தப்படும் கல்வித்தந்தை பி.கே .மூக்கையாத்தேவர் இலவச அரசு போட்டி…
தஞ்சாவூர் மாவட்டம் :தஞ்சாவூர் மேரிஸ் கார்னர்., ரோட்டில் உள்ள ஓரியண்டல் டவரில் சர்வதேச பிராண்ட் ஆடைகள் விற்பனை களைகட்டுகிறது. இக்கண்காட்சி விற்பனை விழாவில், சர்வதேச பிராண்ட் ஆடைகள்…
திருவொற்றியூர், மணலி மண்டலம், 22 ஆவது வார்டு சின்ன சேக்காடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது.இங்கு சுற்று வட்டார பகுதியில் புள்ள குடியிருப்புகளில் இருந்து…
பணி நிரந்தரம் செய்தால் முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் பாராட்டு விழா : பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் அறிவிப்பு : 14 ஆண்டு தற்காலிக…
தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமையில் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு…
சத்தியமங்கலம் ஸ்ரீ வெற்றி இன்ஸ்டிட்யூட் ஆப் பாராமெடிக்கல் கல்லூரியில் ஆண்டு விழா, மகளிர் தின விழா மற்றும் விருது வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது…இதில் திரைப்பட இயக்குனரும்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென் குவள வேலிஅரசு உயர்நிலைப் பள்ளியில் “அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றி…
பல் சமய நல்லுறவு இயக்கம் மாநில தலைவர் முகமது ரபி வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தி கூறியிருப்பதாவது; பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாளாகவும், பெண்களுக்கான சமத்துவம்,…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்கும் இலவச சேவை எண் 181 ஐ பற்றி…
தேனி மாவட்டம் பெரியகுளம் கிழக்கு ஒன்றியம் சில்வார்பட்டி பகுதியில் மத்திய அரசின் 2025-2026 பட்ஜெட் விளக்க தெருமுனைக் கூட்டம் பெரியகுளம் கிழக்கு ஒன்றிய தலைவர் முத்தையா தலைமையில்…
இந்திய காரல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் நிறுவனர் என் ஆர் பாலமுருகன் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.மேலும் இந்த வாழ்த்துச் செய்தியில் தமிழக…
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. அவிநாசி பாளையத்தில் நகை வியாபாரியின் காரை வழி மரித்து போலீஸ் எனக்கூறி ரூபாய்1 கோடியே 10 லட்சம் கொள்ளை சம்பவத்தில்…
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் அருள்மிகு ஶ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமிசாமி தரிசனம் செய்தார்,மதுரகாளியம்மனை வழிபட்டு காணிக்கையாக தங்க காசு மாலை வழங்கி சுமார் 10நிமிடங்கள்…
S D P I கட்சியின் தேசிய தலைவர் ஏம். கே பைஸி கைது – ஒன்றிய அரசின் சர்வாதிகார செயல் – காயல் அப்பாஸ் கண்டனம்…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடையில் ஸ்ரீ காமாட்சி மருத்துவ சென்டர் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி -பெண்கள் ,குழந்தைகள் உட்பட 500-க்கும்…
சின்னமனூரில் மத்திய அரசு அறிவித்துள்ள மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நகரத் தலைவர் தலைமையில் நடந்தது தேனி மாவட்டம் சின்னமனூரில் பாஜக நகரத் தலைவர் சிங்கம்…
கந்தர்வகோட்டை மார்ச் 06 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் வெளிவரும் துளிர் இதழ் வாசகர்…
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அருகே மங்கலத்தில் கழிவு பஞ்சு அரவை ஆலையில் பயங்கர தீ விபத்து- ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கழிவு…
பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா….. மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள்…
தஞ்சாவூர் மாவட்டம்:தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத்தின் சார்பில் மாவட்ட , ஒன்றிய, கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஊரணிபுரம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட…
முதல்வர், கவர்னருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை பட்ஜெட்டில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்: தமிழக அரசுப் பள்ளிகளில் 14 ஆண்டுகளாக ரூபாய் 12,500 தொகுப்பூ ஊதியத்தில் பகுதிநேர…
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி தலைமை…
திருவொற்றியூர் சென்னை மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதியின் 193-வது ஆண்டு அவதார திருநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அய்யா வைகுண்ட…
காங்கயம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புகள் ரூ. 31 ஆயிரத்துக்கு ஏலம் காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்…
தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர்.ஜெ-வின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அம்மா டிராபி 2025 மாபெரும்…
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தை முன்னேற்ற சங்கம் தொடக்க விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் நடைபெற்றது.…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் பட்ட மேற்பு விழா நடைபெற்றது. கரூர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் 23வது பட்ட…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக…
விருத்தாசலம்,தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விருத்தாசலம் வானொலி திடலில் நடந்தது. நகர செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை…
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.நிகழ்வில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை…
மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பள்ளப்பட்டி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி, நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி…
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் பரிசாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தல் : திமுக தேர்தல் வாக்குறுதி…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன் 1000 முதல்வர் மருத்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாகதொடங்கி வைத்தார்கள். இதன்…
தஞ்சாவூர்,ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம்…
திருத்தணி நகரம் அமிர்தபுரம் 10 வார்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77 பிறந்த நாளை முன்னிட்டு திருத்தணி கோ.அரி, Ex. MLA ExMP தலைமையில் அன்னதானம்…
நாகை மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவர் இ. சுதர்சன்… தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, நாகப்பட்டினம் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஒருங்கிணைத்த சாலை பாதுகாப்பு…