கோவை 91 வது வார்டு பகுதியில் 3,000 ரூபாய் ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு
கோவை 91 வது வார்டு பகுதியில் 3,000 ரூபாய் ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்புகளை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் நியமன குழு தலைவரும் ஆன இராஜேந்திரன்…
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
கோவை 91 வது வார்டு பகுதியில் 3,000 ரூபாய் ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்புகளை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் நியமன குழு தலைவரும் ஆன இராஜேந்திரன்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். அறிவியல் துறைகளின் மாணவ மாணவியர் 200 காட்சிப் பொருட்களையும் இயங்கும் மாதிரிகளையும் வைத்து அதற்கான அறிவியல் விளக்கத்தினை அளித்தனர்.கண்காட்சியினை பார்வையிட…
தூத்துக்குடி பொங்கல் பரிசு தொகையுடன் 3000 வழங்கும் திட்டம் துவக்கம் தூத்துக்குடியில் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ சர்க்கரை…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம்தென்காசி ஜனவரி 8. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள தேன் பொத்தை ஊராட்சிக்கு உட்பட்டதிருமலாபுரம் பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் தமிழக…
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சண்முககுமாரபுரம் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தாண்டுப் பரிசாக கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப்பை, சிலேட், பேனா, பென்சில்,…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ஸ்டேஷன் அருகே பாதரக்குடி கிராமத்தில் இன்று காலை ரயிலில் அடிபட்ட நிலையில் மூன்றரை வயதுடைய பெண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்துள்ளது.…
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குண்டடம் பவர் ஹவுஸ் புறவழிச்சாலை பகுதியில் இன்று நடைபெற்ற சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
மதுரையில் இருந்து கமுதிக்கு தனியார் பஸ் இயக்கப்படுகிறது. அந்தபஸ்சில் பார்த்திபணூரில் இருந்து அபிராமம் கமுதி வரும் வழியில் உள்ள வழிமறிச்சான் கிராமத்து ஸ்டாப் வந்த போது அன்னமயில்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் யூ.இளவரசன் தலைமையில் கீழவிடையல், மேலவிடையல்,புங்கஞ்சேரி, தொழுவூர் ஆகிய பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர்…
புதியதாகப் பொறுப்பேற்ற தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி, போதைப்பொருள் இல்லாத தென் மண்டலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். காவல் துறை தென் மண்டல…
கனிமொழி எம்பி பிறந்த நாளை முன்னிட்டு ஐந்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ஒன்றிய செயலாளர் இளையராஜா வழங்கினார் தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்…
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினராக உள்ள காமராஜ் தொடர்ந்து இலவச கண் சிகிச்சை முகாம், மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்தி…
செங்கல்பட்டு மாவட்டம் தவெக தலைவர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் ஜனநாயகம் திரைப்படம் 100 நாள் வெற்றி விழா காண அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை…
தாராபுரத்தில் தலை பெண் குழந்தைகளுக்கு முதல் மரியாதைமேளதாளங்கள் முழங்க தாய்மாமன்கள் தோளில் சுமந்த ஆன்மிக விழா திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சங்கரண்டாம்பாளையம் கிராமத்தில், கொங்கு தமிழர்களின்…
திருப்பூர் ஆட்சியர் நாரணவரே மனீஷ் ஷங்கர் ராவ் தலைமையில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகாவில் உள்ள உப்பாறு அணைக்கு…
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மூத்த குடிமக்கள் பேரவை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் 75 வயது அடைந்தவர்களை கெளரவிக்கப்பட்டு பி எம் டி பரிசோதனை…
கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா பொறியியல் கல்லூரியில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை பல்வேறு துறைகளில் பயின்ற முன்னால்…
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் பரபரப்பு பேட்டி.! தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறும் போது, 2026 மிகப்பெரிய…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோயைத் தடுக்கும் வகையில் கால்நடைத் துறையின் சார்பில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாடு, எருமை…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை முன்னிட்டு கால்நடை துறை சார்பாக ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசோதனை நடைபெற்றது.…
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்ப…
ஓசூரில் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் 2026 ஆம் ஆண்டு காலண்டர் வெளியீடு ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக 31.12.2025 அன்று இரவு 9…
மேட்டுப்பாளையம் கே.ஜி டெனிம் லிமிட்டெட் மற்றும் கண்ணபிரான் மில்ஸ் குடும்பத்தாரின் நிர்வாகத்தில் உள்ள தென்திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அதிகாலையில் ஸ்ரீ…
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திரைப்பட நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம்…
தாராபுரம் அருகே கொழுமங்குழி ஊராட்சிப் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் அ.சு.பவுத்தன் தலைமை வகித்தார். இதில் கீழவெண்மணியில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி…
எண்ணூர் பாரதியார் நகரில் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்கள் தலைமையில் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் கடலில்…
தாராபுரம் அருகே, கீழவெண்மணி தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. தாராபுரம் அருகே கொழுமங்குழி ஊராட்சிப் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆதித்தமிழர் ஜனநாயகப்…
பாரத முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 100 வது பிறந்தநாள் விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தெற்கு மண்டல பாஜக சார்பாக கமுதி பேருந்து…
காஞ்சி தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர்,காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஒரத்தி…
இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி -கோட்டைமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நேற்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியின் பெயரை மாற்றி சட்டத்தைச் சிதைத்து…
காரைக்கால் மாநில தி.மு.க சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 52-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்திருக்கும்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அணி சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவரும், திரைப்பட…
தூத்துக்குடி மறைந்த தமிழக முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவனருமான பாரத ரத்னா எம்ஜிஆரின் 38ம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 24, நேற்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது.…
குண்டடம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் ஒன்றியத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்தில், 100 நாள்…
செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் பகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய பாஜக…
திருச்சி கே. கே. நகர் பகுதியில் வாகனங்களில் கிராவல் மண் கடத்தப்படுவதாக புவியியல் மற்றும் கனிமவளத் துறைக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி புவியியலாளர் விஷ்வா…
திருப்பூர் மாவட்டம் குண்டடம் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் அதிமுக கழக நிறுவனரும் புரட்சித் தலைவர் பொன்மன செம்மல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் 38வது ஆண்டு…
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக நிறுவனருமான பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 38வது ஆண்டு நினைவுநாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கபடுகிறது. அதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஓ.பி.எஸ்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நார்த்தாங்குடி கூட்டுறவு சங்க வளாகத்தில் முன்னாள் அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.காமராஜ்…
தூத்துக்குடி, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.கஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி சென்னை முகாம் அலுவலகம் அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மாவட்ட செயலாளர்கள், ஆகிய…
கொளத்தூர் , ராஜமங்கலம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் சென்னை கார் வியாபாரிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவும் முப்பெரும் விழாவும் நடைபெற்றது இந்த விழாவில்,…
காரமடை எஸ்.வி.ஜி வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது விழாவில் எஸ்விஜிவி பள்ளியின் தாளாளர் டாக்டர் பழனிசாமி, தலைமை தாங்கினார் , நிர்வாக அறங்காவலர்.லோகு முருகன்,…
பெரம்பலூர்.டிச.22. பெரம்பலூர் மாவட்ட வனத்துறையின் சார்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட…
காரமடை எஸ்.வி.ஜி வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது . விழாவில் எஸ்விஜிவி பள்ளியின் தாளாளர் டாக்டர் பழனிசாமி, தலைமை தாங்கினார், நிர்வாக அறங்காவலர் .லோகு…
செங்குன்றம் செய்தியாளர் செங்குன்றத்தில், பெருமானார் நபியின் மீது புகழ்பாடும் பேரவை மற்றும் ஆசிகுர்ரசூல் பேரவை இணைந்து நடத்தும் 1,500 வது மீலாதுன் நபி விழா, நாகூர் நாயகத்தின்…
தேனி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட கலெக்டர் வெளியிட்டார் தேனி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டார் மொத்தம்…
லூலு ஹைப்பர் மார்க்கெட் வளாகத்தில் டிசம்பர் 19 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்கி வரும்…
கோவை பி.எஸ்.ஜி.குழுமங்களின் பவள விழாவை பூ.சா.கோ தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஒருங்கிணைத்த முன்னோடிகளுக்கான பாராட்டு விழா (Felicitation Function of the Forerunners) பி.எஸ்.ஜி.தொழில்…
திருவாரூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க திருவாரூர் மாவட்ட சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு…
பா. வடிவேல் – அரியலூர் செய்தியாளர் அரியலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…
கோவை, 18 டிசம்பர் 2025 குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ரைசெட் அறக்கட்டளை இணைந்து நடத்தும் ‘கோயம்புத்தூர் கான்க்ளேவ் 2025’ எனும் பாதுகாப்பு, பொருளாதாரம்…
தேனி வழக்கறிஞர் சங்கம் சார்பில் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் தலைமையில் தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பு இ.பைலிங் நடைமுறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
கும்பகோணம்:ஐயப்ப பக்தர்களுக்காக சிறப்பு தரிசனப் பாதை அமைக்கப்பட வேண்டும்: சிவசேனா கட்சி சார்பாக மாநிலத் துணைத் தலைவர் எஸ் பூக்கடை ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளார். பின்னர் தொடர்ந்து…
“செய்தி ஜீவா செந்தில் “ குறிஞ்சிப்பாடி வட்டம்,வடலூர் மனவளக்கலை மன்றத்தின், பதினாறாவது ஆண்டு துவக்க விழா, தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது, மன்றசெயலாளர் மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றார்.…
இயேசுகிறிஸ்து உலகில் அவதரித்த டிசம்பர் 25ம் தேதி ஆண்டுதோறும் கிறிஸ்தவ பெருமக்களால் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம்…
திருச்சி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/திருத்தலுக்கான சிறப்பு முகாமானது எதிர்வரும் 20.12.2025(சனிக்கிழமை) மற்றும் 21.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என மாவட்ட…
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, பசும்பலூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி…
துறையூர் டிச-17திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் 16/12/2025 ந் தேதி மாலை 3மணி அளவில் துறையூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அருண் தலைமையில் பேருந்துகளில்…
கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெங்களூர் பயணம் தேனி மாவட்டம் கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி…
கோவையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பாக வரும் பிப்ரவரி 13 மற்றும் 14 ந்தேதி வீட்டுக் கடன் கண்காட்சி-கண்காட்சி அறிமுக விழாவில் முன்னணி கட்டுமானம் மற்றும்…
மாநகராட்சி அலுவலகத்திற்குள் குப்பை வண்டிகளுடன் போராட்டம் தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியை அவர் லேண்ட் நிறுவனம் செய்து வருகிறது 60 வார்டுகளிலும் பணியாளர்கள் மூலம் தெருக்களி தேங்கின்ற…
நாளை மறுநாள் 18ம் தேதி ஈரோட்டில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு மக்களை…
காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் பகுதிக்கு ரூபாய் 12- இலட்சத்து 71- ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் புதிதாக ( 200KV ) திறன் கொண்ட…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வரும் ஜனவரி 2 ஆம் தேதி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அதை…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பாக பழனி கிளை இரண்டு…
தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்ற மாபெரும் மக்கள் இயக்கமான நமது மக்கள் முன்னேற்றக் கழகம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் அங்குள்ள…
மதுரை யா.புதுப்பட்டியைச் சேர்ந்த விஸ்வநாதன். இவரது மனைவி கனகலட்சுமி. இவர்களது மகள் சந்தியா. மாற்றுத்திறனாளியான சந்தியா, திண்டுக்கல்லில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லுாரியில் 2ம் ஆண்டு படிக்கிறார்.…
பெரம்பலூர் பொதிகை தமிழ் செம்மொழி பேரவை, புவியின் பொன்னி நதி சங்கமம் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா திருச்சி ஸ்ரீ மத்வ சபா கட்டிடவளாகத்தில் நடைபெற்றது. அறக்கட்டளை…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் மக்கள் நீதிமன்றம் மூலம் 2,696 வழக்குகள் தீர்வு – ரூ.12,53,98,183 வசூல் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம்…
கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட உப்பு மண்டி வீதி, கெம்பட்டி காலனி பகுதியில்,பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தூய்மை இந்தியா (2.0)…
தூத்துக்குடி.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான…
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும், அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட…
சென்னையில் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுகவின் பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடியாரை கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள்…
திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கம் திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றினை ஆவணப்படுத்தி நூலாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்கள் பல்வேறு வகையான…
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள தனியார் பள்ளியில், அதிசய பிரம்ம கமலம் மலர் வெள்ளிக்கிழமை இரவு பூத்தது. இந்துக்களின் ஆன்மிக நம்பிக்கையை பெற்றது இந்த மலர் என்பதால்,…
பெரம்பலூர்.டிச.09. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வடபுறம் உள்ள ஸ்ரீலஸ்ரீ பிரம்மரிஷி தலையாட்டி சித்தர் சுவாமிகளின் 37 ஆம் ஆண்டு குருபூஜை ஸ்ரீலஸ்ரீ பிரம்மரிஷி தலையாட்டி சித்தர்…
மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது.மதுரையில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகவும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் துணைக் கோயிலாகவும் உள்ளது தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில், இங்கு…
திப்பனூர் கிராமத்தில் ஶ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா – 1000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த திப்பனூர் கிராமத்தில் ஶ்ரீ…
உலக அளவில் இந்தியா வல்லரசாக ஆவதற்கு பெண் தொழில் முனைவோர்களின் பங்களிப்பு அவசியம் பள்ளி பருவத்தில் இருந்தே பெண்களின் தொழில் முனைவு திறன்களை கண்டறிந்து ஊக்கப்படுத்த பெற்றோர்கள்…
வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் மதுரை ஏ. வி. மேம்பாலத்தின்139 வது ஆண்டு துவக்க விழா கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது .பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க…
கோவை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 69வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சிமேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள். காங்கயம்,சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் காங்கயத்தில் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, காங்கயம் நகரப் பேருந்து…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அம்பேத்கர் 69-ஆவது நினைவு நாள்: தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் மரியாதை!.. தாராபுரம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், புரட்சியாளர்…
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தலைவ நாயக்கன்பட்டியில், திருக்கார்த்திகை திருவிழா வினோதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பகுதியில்600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் செய்து…
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அதிமுக, தஞ்சை ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை மற்றும் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை இணைந்து இருதய நோய் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ சிகிச்சை…
தேனியில் அம்பேத்கர் நினைவு தினம் மாவட்ட கலெக்டர் பங்கேற்பு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டுகள் நூலக அரங்கில் அண்ணல் அம்பேத்கர்…
தூத்துக்குடி டிட்வா புயலால் கடுமையான பாதிப்புக்குள்ளான இலங்கைக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை சென்னை துறைமுகத்திலிருந்து அனுப்பி வைத்ததை தொடர்ந்து, வ.உ.சி.…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் அம்பேத்கர் சிலை அமைக்க கோரி நாயிடம் மனு – ஆதித்தமிழர் கழகத்தினர் நடவடிக்கை, போலீசாருடன் வாக்குவாதம்… திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சர்ச்…
தூத்துக்குடி புரட்சியாளர் அம்பேத்கரின் 69வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை…
கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் புரட்சி தலைவியின் 9 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக…
கம்பம் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம் எல் ஏ தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கம்பம்…
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது திருப்பரங் குன்றத்தில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பாபநாசம்,அரையபுரம்,கோபுராஜபுரம் , வங்காரம்பேட்டை,ராஜகிரி, கோவில்தேவராயன்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டிட்வா புயல் காரணமாக வீசிய பலத்த காற்றில், ஆயிரக்கணக்கான வாழை கன்றுகள்…
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை அகஸ்தியர் புரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் செவ்வாய் பிரதோஷம் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெற்றது இதில் நல்லெண்ணெய்,…
கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆறு தங்கம் உட்பட 23 பதக்கங்கள் பெற்று மாநில…
மேட்டுப்பாளையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி காரமடை வட்டார வள மையம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக உள்விளையாட்டு போட்டிகளான ஓவியம்…
கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கருத்தரங்கம் இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே பேரையூர் பகுதியில் உள்ள நம்மாழ்வார் தொழில் நுட்பக் கல்லூரியில், தொழில்முனைவோர்…
பெரியபாளையம் அருகே அம்மணம் பாக்கம் கூட்டுச்சாலையில் புதிதாக அருள்மிகு ஸ்ரீ நவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம். திருவள்ளூர் மாவட்டம்,…
கும்பகோணம் வீனஸ் கல்வி நிறுவனர் (வி டி சி)டாக்டர் மணிகண்டன் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதன்…