திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் தனது குழந்தை மற்றும் ஏர் கலப்பையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிந்து எழிலரசன்
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில்…
