Category: இந்தியா

ஓவிய கலைத்திறனில் கல்லூரி மாணவர்

திருச்சி சார்ந்த மாணவர் கார்த்திகேயன் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார் தன்னுடைய ஓவிய கலைத்திறன் மேம்படுத்தும் விதமாக பல்வேறு வடிவிலான ஓவியங்களை மிகவும் தத்ரூபாமக வரைந்து…

கோவில்பட்டியில் நகர திமுக அலுலவகம் முதல்வா் முக.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர திமுக அலுவலகம் மற்றும் அங்கு நிறுவபப்பட்டுள்ள கலைஞர் முழு உருவ வெண்கல சிலையை திமுக தலைவரும் தமிழ்நாடு தலைவருமான…

தமிழக முதலமைச்சரை வரவேற்ற மாநகராட்சி மேயர் ஜெகன்

தமிழக முதலமைச்சரை வரவேற்ற மாநகராட்சி மேயர் ஜெகன் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக தென் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார் செவ்வாய்க்கிழமை இரவு…

அரியலூரில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்…

கடலூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

கடலூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல.. கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய…

வெளிநாடு அனுப்புவதாக கூறி பல்வேறு நபர்களிடம் 29 லட்ச ரூபாய் மோசடி

வெளிநாடு அனுப்புவதாக கூறி பல்வேறு நபர்களிடம் 29 லட்ச ரூபாய் மோசடி செய்த நபரை கைது செய்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட…

திட்டக்குடி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பொயணப்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 200 பேர் மாநகராட்சி துணை மேயர் பா தாமரைச்செல்வன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்…

நீடாமங்கலம் அருகே மத்திய குழுவினர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு

நீடாமங்கலம் நாகை , ,திருவாரூர், தஞ்சை நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங் கனில் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த இருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தால் சேதம்…

ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி

தருமபுரி:ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

மதுரை கூடல்நகர் ரயில் நிலையம் – ஒருங்கிணைந்த ஆய்வுக்கூட்டம்

மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தை இரண்டாவது ரயில் முனையத்திற்கான ஆய்வு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டம் பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த நிகழ்வில் ரயில்வே துறையின் ஏடிஆர்எம், தலைமைப்…

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து இளம் நுகர்வோர்களுக்கான பயிற்சி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து இளம்…

துறையூர் நகராட்சி 1-வது வார்டில் வார்டு சிறப்பு கூட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் முதல் கட்டமாக அக்டோபர் 27ஆம் தேதி 12 வார்டுகளில் வார்டு சிறப்பு கூட்டம் நடைபெறுவதாக நகராட்சி…

திருவாரூரில் காலை உணவு திட்டம்-மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூரில் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தி ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் அரசு நடுநிலைப் பள்ளியில்…

கடலூர் மாவட்டத்தில் கிராம சபைக்கூட்டம் 01.11.2025 அன்று நடைபெறவுள்ளது

கடலூர் மாவட்டத்தில் 01.11.2025 உள்ளாட்சிகள் தினத்தன்று காலை 11.00 மணி அளவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபை கூட்டத்தில் சம்மந்தப்பட்ட…

கம்பம் நகரில் நமது மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கம்பம் நகரில் நமது மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் கம்பம் நகரில் நமது மக்கள் முன்னேற்றக்…

மகளிர் நலனுக்காக தமிழக அரசு நிறைவேற்றிய மகத்தான சாதனைகள் அமைச்சர் கீதாஜீவன் தகவல்

சமூகநலத்துறை வழியாக குழந்தைகள், மாணவிகள் மற்றும் மகளிர் நலனுக்காக தமிழக அரசு நிறைவேற்றிய மகத்தான சாதனைகள் அமைச்சர் கீதாஜீவன் தகவல் தூத்துக்குடி மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக…

அரியூர் கிராமத்தில் இலவச மருத்துவம்

மதுரை. மதுரை மேற்கு ஒன்றியம் அரியூர் கிராமத்தில் மதுரை டியூக் லயன்ஸ் சங்கத்தின் சமூகச் சேவை நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்புஇலவச மருத்துவ முகாம், மாணவர்களுக்கு நோட்டுப்…

வாக்காளர் உரிமைப் பேரணி

ஈரோடு:2024 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றியானது, ‘வாக்குத் திருட்டு’ மூலம் பெற்றது, இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் உடந்தையாக இருந்தது என குற்றம் சாட்டி, இளம் தலைவர்…

கோவில்வெண்ணி பகுதியில் மத்தியகுழுவினர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் கோவில்வெண்ணி பகுதியில் மத்தியகுழுவினர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர் நாகை , ,திருவாரூர், தஞ்சை நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட…

அரசு நூலக நிலம் தனிநபருக்கு பட்டா-பொதுமக்கள் சாலை மறியல்

அரசு நூலக நிலம் தனிநபருக்கு பட்டா-பொதுமக்கள் சாலை மறியல் தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கேத்துரெட்டிப்பட்டி கிராமத்தில், அரசு நூலகம் மற்றும் மகளிர் சுய…

வில்லியனூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது

செய்தியாளர் பார்த்தசாரதி வில்லியனூரில் பழங்குடியினர் விடுதலை இயக்கம் விடுதலை சிறுத்தை கட்சியினர் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது இதில் வில்லியனூர் மூர்த்தி நகர் சாலை ஓரமாக ஒதியம்…

திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வழங்கினார்

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கு…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 252 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும்…

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கந்தர் சஷ்டித் திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வாக சுரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்.சரவணன், பழனி சட்டமன்ற உறுப்பினர்…

கம்பம் நகரில் இலவச கண் சிகிச்சை முகாம்

கம்பம் நகரில் இலவச கண் சிகிச்சை முகாம் தேனி மாவட்டம் கம்பம் நகரில் பாப்பாபட்டி ஆச்சிகிழவி அறக்கட்டளை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச…

கோகுல மக்கள் கட்சி தலைவர் தலைமையில் கொட்டும் மழையிலும் ஆர்பாட்டம்

காஞ்சிபுரம் தமிழ்நாட்டில் அனைத்து பகுதியிலும் பரந்து விரிந்து வாழும் பிற்படுத்தப்பட்ட மக்களான யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்காததால் 1989 முதல் போதிய இடஒதுக்கீடு கிடைக்காமல் கல்வி,…

மன்னார்குடி அருகே மேலவாசல் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி

மன்னார்குடி அருகே மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமான் அரக்கனை வதம் செய்த காட்சிகள் தத்ரூபமாக நிகழ்த்தபட்ட நிலையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் திருவாரூர்…

வடலூர் நகராட்சியில் சிறப்பு வார்டு கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சியில் உள்ள வார்டுகள் 3, 6, 7, 8,9,10,11, 14, 15…

தவறிய பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்கள்

கடலூர் மாவட்டம்வடலூர் அருகே கரைமேடு கிராமத்தில் வசிக்கும் கலியன் மகன் உதயநிதி (32 )அதே ஊரை சேர்ந்த ஞானமூர்த்தி மகன் வசந்தகுமார் 29;இவர்கள் இருவரும் நேற்று மாலை…

சின்னமனூர் பாஜக சார்பில் மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சின்னமனூர் பாஜக சார்பில் மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் சின்னமனூர் பாஜக நகரத் தலைவர் சிங்கம் தலைமையில் நகர பொதுச்செயலாளர் இ.…

வடலூர் பிரைடு லயன்ஸ் கிளப் சார்பாக தூய்மை பணியாளர்கள் நலத்திட்ட உதவி

கடலூர், மாவட்டம் வடலூர் பிரைடு லயன்ஸ் கிளப் சார்பாக தூய்மை பணியாளர்கள் நலத்திட்ட உதவி மற்றும் முதல் வட்டார கலந்தாய்வுக்கூட்டம் இனிதே நடைபெற்றது கூட்டத்திற்கு வட்டாரத்தலைவர் ஜெயராஜ்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார் டிரைவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு-காவல்துறையினர் விசாரணை

திருச்சி செய்தியாளர் அருள் மோகன் திருச்சி விமான நிலையம் அருகே அன்பில் பொய்யாமொழி வாடகை கார் ஸ்டாண்ட் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கட்கிழமை மாவட்ட…

வில்லியனூர் ஶ்ரீசுப்பிரமணிய ஆலயத்தில் கந்த சஷ்டி விழா

செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்கில். ஶ்ரீ சுப்பிரமணிய ஆலயத்தில் ஸ்கந்த ஷ்ஷடி முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது முருகப்பெருமான் வீதி…

விஜயாலய சோழீஸ்வரம் கோவில் குறித்து அறிய மரபு நடை பயணம்

திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர்கள் குழு சார்பில் நார்த்தாமலை மேல்மலை விஜயாலய சோழீஸ்வரம் கோவில் குறித்து அறிய மரபு நடை பயணத்தை திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர்கள் குழு தலைவர்…

வலங்கைமான் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் கல்லூரி கலைத் திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா,…

தேனி மாவட்டம் பெரியகுளம் நகரம் 29 வது வார்டு அர்ஜுனர் தேவர் செந்தில் வார்டு உறுப்பினர் முத்துலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அடிப்படை வசதியான சாலை…

மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டுராம நாதபுரம் மாவட்டம் பசும் பொன்னில்…

மருது சகோதரர்கள் குருபூஜை முன்னிட்டு அன்னதானம்

சுதந்திரப் போராட்ட வீரரான மாமனார் மருது பாண்டியர்களின் 224.வது.குருபூஜை முன்னிட்டு கும்பகோணம் மகாமகம் குளத்தில் அன்னதானம் இன்று வழங்கப்பட்டது தஞ்சை மாவட்டம் :கும்பகோணம் சிவசேனா கட்சி மற்றும்…

வில்லியனூர் ஶ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் சூர ஸம்ஹாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்

செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்கில் ஶ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் ஸ்கந்த ஷ்ஷடி சூர ஸம்ஹாரத்தை முன்னிட்டு 26. தேதி முருகப்பெருமான் சிறப்பு பூஜைகள்…

இந்திய குடியரசு கட்சி ஆலோசனைக் கூட்டம்

இந்திய குடியரசு கட்சி ஆலோசனைக் கூட்டம் பி.வி.கரியம்மாள் நினைவாக மணிமண்டபம் அமைக்க தீர்மானம் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பி. பள்ளிபட்டியில் இந்திய குடியரசு கட்சியின்…

குண்டடம் அருகே-பாட்டியின் தலையை அரிவாளால் துண்டித்து கொன்ற பேரன்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே கொடூரம்-பாட்டி திட்டியதால் விபரீதம்! பேரன் அரிவாளால் தலையை துண்டித்து கொலை! தாராபுரம்:திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே, அடிக்கடி அறிவுரை கூறியதற்காக,…

மாமன்னர் மருது சகோதரர்களின் குருபூஜை விழா-வாகனங்களுக்கு பதிவு எண்களுடன் கூடிய அனுமதி பாஸ்

மதுரை மாமன்னர் மருது சகோதரர்களின் 224-வது குருபூஜை விழாவினை முன்னிட்டு மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் குரு பூஜையில் கலந்து கொள்ள வாகனத்தில் செல்லும் நபர்கள் தங்களது…

காரைக்காலில் திமுக சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

காரைக்காலில் வரும் சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை கைப்பற்ற வேண்டும் என்ற கனவுடன் பிஜேபி அரசு வாக்காளர்கள் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் எதிர்கட்சியினர் வாக்குகளை…

காரைக்காலில் நவம்பர் 2-தேதி கல்லறை திருவிழா

காரைக்காலில் நவம்பர் 2-தேதி கல்லறை திருவிழா வருகின்ற காரணத்தால் தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ஏறத்தாழ ரூபாய் 25-இலட்சம் திட்ட மதிப்பீட்டில் மாரியம்மன் கோவில் வீதியில்…

காஞ்சிபுரத்தில் முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் நினைவு நாள்

காஞ்சிபுரத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவருமான வாழப்பாடி ராமமூர்த்தியின் நினைவு நாள். இந்திய தேசிய காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.வி குப்பன்…

2026 தேர்தல் திமுகவிற்கு சோதனை – அதிமுகவிற்கு சாதனை-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள அதிமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் அதிமுக வடக்கு மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த…

நகர் பகுதிக்குள் உலா வரும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம்

திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நகர்புற குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டு எருமைகளால் பொது மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர் காலை மாலை எந்த…

சித்தன்னவாசல் சமணர் படுக்கையில் தமிழிக் கல்வெட்டு!

சித்தன்னவாசல் சமணர் படுக்கையில் தமிழிக் கல்வெட்டு! திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர்கள் குழு சார்பில் சித்தன்னவாசல் சம்மர் படுக்கையில் உள்ள தமிழிக் கல்வெட்டு குறித்து அறிய மரபு பயணத்தை…

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா

இனிய நந்தவனம் பதிப்பகம் சார்பில் சண் தவராஜாவின் சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. மணவைத் தமிழ் மன்ற செயலர் கவிஞர் நவமணி…

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை நேரடி கொள்முதல் செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை அரவை பணிக்கு அனுப்பி வைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமையும் இயங்குவதை மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் விவசாயிகளிடம் குறைகளை…

அரூரில், தங்களது நிலத்தை அபகரிக்க தி.மு.க., நகராட்சி துணைத் தலைவர் முயற்சிப்பதாக கூறி, உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் மின்வாரியம் அலுவலகம் எதிரில், மேட்டுப்பட்டியை சேர்ந்த…

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம்

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் ஸ்ரீ சரஸ்வதி பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர்…

தமிழக பாரம்பரிய பொருட்களை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் மலேசியாவில் உலக தமிழர் வர்த்தக மாநாடு

தமிழக பாரம்பரிய பொருட்களை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் மலேசியாவில் உலக தமிழர் வர்த்தக மாநாடு டிசம்பர் 22 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற…

வி.தொ.ச போராட்டம் அறிவித்திருந்த நிலையில் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை

வி.தொ.ச போராட்டம் அறிவித்திருந்த நிலையில் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை துறையூர்திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் ஒ. கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள…

காஞ்சிபுரத்தில் அதிநவீன இருதய ஆஞ்சியோ சிகிச்சை மையம் திறப்பு விழா

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் மாமல்லன் மருத்துவமனையில் அதிநவீன இருதய ஆஞ்சியோ சிகிச்சை மையத்தை எஸ்பி கே.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து பார்வையிட்டார். காஞ்சிபுரம் இந்திரா…

கோவையில் மாநில அளவிலான யோகா போட்டி பள்ளி மாணவர்கள் கடினமான ஆசனங்களை செய்து அசத்தல்

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று ஆசனங்களை செய்து அசத்தினர். யோகா குறித்து…

ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூஷன்-க்கு சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர் விருது

இராசிபுரம் வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூஷன்- க்கு நாமக்கல் மாவட்ட அளவில் சிறந்த இரத்ததானம் முகாம் அமைப்பாளருக்கான விருது மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது. தமிழ்நாடு மாநில…

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம்

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் ஸ்ரீ சரஸ்வதி பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர்…

பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

C K RAJAN Cuddalore District Reporter9488471236… கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் மற்றும் பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை நகராட்சி நிருவாகத்துறை இயக்குநர்…

முன்னாள் எம்எல்ஏ சி.வி. ராஜேந்திரன் அவர்களின் பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணார் சி.வி.ராஜேந்திரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அண்ணாரது சட்டமன்ற உறுப்பினர் காலங்களில் பர்கூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு எண்ணற்ற பல…

மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த கிராம மக்கள்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் அருகே உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த கிராம மக்கள் –…

குண்டடம் அருகே பயங்கரம்-மூதாட்டியின் தலையை துண்டித்த பேரன்

தாராபுரம் செய்தியாளர்பிரபு செல்:9715328420 குண்டடம் அருகே பயங்கரம்-மூதாட்டியின் தலையை துண்டித்த பேரன் அடிக்கடி அறிவுரை கூறியதால் வெறிச்செயல் குண்டடம் அருகே அடிக்கடி அறிவுரை கூறியதால், மூதாட்டி யின்…

கோவிந்தம்மாள் தமிழ் மன்ற முப்பதாம் ஆண்டு விழா

திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற முப்பதாம் ஆண்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற தலைவர் தமிழ் செம்மல் கோவிந்தசாமி தலைமை…

கோவையில் பிறந்து 13 நாட்கள் ஆன குழந்தையை ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

கோவை பிறந்து 13 நாட்கள் ஆன குழந்தையை ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது…

முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மினரல் வாட்டர் பிளாண்ட் அமைத்து கொடுத்தனர்

கமுதி அருகே பெருநாழியில் உள்ள க்ஷத்திரிய இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி அரசுஉதவி பெறும் பள்ளியாகும். இப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் விழா நேற்று நடைபெற்றது கடந்த 1982…

கீழப்பாவூர் அருகே மழையினால் வீடு இடிந்த நபருக்கு சிவ பத்மநாதன் நிதி உதவி

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் அருகே மழையால் வீடு இடிந்து விழுந்த நிலையில் வயதான தம்பதியரை திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன் நேரில் சந்தித்து…

தனிஷ்க் ஜுவல்லரியில் எக்ஸ்சேஞ்ச் திருவிழா

கோவை, டாடா குழுமத்தின் தங்க நகை விற்பனை பிராண்டான தனிஷ்க் – ஜூவல்லரியில் தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட தங்கநகை எக்ஸ்சேஞ்ச் திருவிழா வாடிக்கையாளர்களிடம் இருந்து…

நீதிமன்ற உத்தரவு படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்-அண்ணா பல்கலைகழக ஊழியர்கள் கோரிக்கை

தென்காசி, சென்னை உயர் நீதிமன்றம் 30.01.2004 ல் அளித்த தீர்ப்பின்படி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த 370 ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு…

குண்டடத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்பு தாராபுரம், குண்டடத்தில் நடைபெற்ற நலம் காக்கும்…

பசும்பொன்னில் மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 28 29 30 தேதியில் நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து…

உணவு தானிய சரக்கு ஏற்றுவதில் தெற்கு ரயில்வேயின் புதிய சாதனை

உணவு தானிய சரக்கு ஏற்றுவதில் தெற்கு ரயில்வேயின் புதிய சாதனையாக, அக்டோபர் 2025 ல் 85 ரேக்குகள் ஏற்றப் பட்டுள்ளன. வரை அக்டோபர் 2025 மாதத்திற்கான உணவு…

அனைத்து செயல்களிலும் நேர்மையையும் சட்ட விதிகளையும் பின்பற்றுவேன்-மேயர் ஜெகன் பெரியசாமி உறுதிமொழி

தூத்துக்குடி. தமிழக அரசின் நடைமுறைகளை பின்பற்றும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அதில், ‘நமது நாட்டின்…

லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில்  நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லெப்பைக்குடிக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்”…

வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியம் வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வெள்ளக்கல்பட்டி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இம் முகாமை ஓமலூர் வட்டாட்சியர் ரவிக்குமார் ஒன்றிய செயலாளர்…

துறையூர் வட்டார கிளை நூலகத்திற்கு கவிஞர் சிக்கத்தம்பூர் கரு.ஜெயக்கண்ணன் எழுதிய கவிதை, சிறுகதை தொகுப்பு நூல்கள் வழங்கினார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டார கிளை நூலகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், எழுத்தாளர், கவிஞர் சிக்கத்தம்பூர் கரு.ஜெயக்கண்ணன் எழுதிய “பெரிய வானம்” (கவிதை) “அவளும் நானும்”,”சில்வியா…

பெரம்பலூரில் கோயில் உண்டியல் உடைப்பு-காவல்துறை விசாரணை

எ.பி.பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள சத்குரு சம்ஹார மூர்த்தி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தை பெரம்பலூரை சேர்ந்த…

கேட்புதூர் ரயில்வே மேம்பால பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து-அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம், சாவடிப்பாளையம் கேட்புதூர் ரயில்வே மேம்பால பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததை ஒட்டி வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்…

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோயிலில் இலவச மருத்துவ முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில்சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி மற்றும் புதுச்சேரி மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ…

கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற திமுக நிர்வாகி

கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த 4வது வார்டு திமுக கிளைச் செயலாளர் சபரி ராஜன்.. இவர் டீ கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கீழ்பகுதியில் இவரும், மேல்…

கோட்டப்பாளையத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை எம்எல்ஏ ஸ்டாலின்குமார் துவக்கி வைத்தார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் கோட்டப்பாளையத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. கோட்டப்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் 23-10-2025 அன்று நடைபெற்ற…

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழா

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டும், 63-வது குருபூஜை முன்னிட்டும், தேவரின் தங்க கவசத்தைகழக பொருளாளரும், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்மதுரை அண்ணா நகர்…

நீடாமங்கலம் பகுதிகளில் நடவு செய்யப்பட்ட சம்பா இளம் பயிர்கள் முழுவதும் மழைநீரில் முழ்கி அழுகியதால் விவசாயிகள் கவலை

தொடர் மழையால் மன்னார்குடி , நீடாமங்கலம் பகுதிகளில் நடவு செய்யப்பட்ட சம்பா இளம் பயிர்கள் முழுவதும் மழைநீரில் முழ்கி அழுகியதால் விவசாயிகள் கவலை… திருவாரூர் மாவட்டத்தில் சம்பா…

ரயில் மூலம் 50,000த்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் திருப்பூர் பகுதி அரவை ஆலைகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு குறுவை சாகுபடி பணியானது சுமார் 1.92 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய குறுவை நெல் அறுவடை பணிகள் கடந்த 1 மாதத்திற்கும்…

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர்…

மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு கனவுகள் மெய்ப்படும் அறக்கட்டளை சார்பில் தார்ப்பாய்கள்

புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதிக்கு உட்பட்ட T.N.பாளையம் கிராமத்தில் மழையால் சேதமடைந்த வீட்டுக்கு முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தார்ப்பாய் கனவுகள் மெய்ப்படும் அறக்கட்டளை நிறுவனத் முருகன் (எ)…

அதர்ஸ் திரைப்படம் டிரைலர் வெளியீட்டு விழா

கோவை செயற்கை கருத்தரித்தல் தொடர்பாக நடைபெறும் குற்ற சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள அதர்ஸ் திரைப்படம் இதுவரை கண்டிராத ஒரு புது வகையான க்ரைம் திரில்லர் திரைப்படம்…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள்-அமைச்சர் நேரில் சென்று ஆய்வு

தமிழக வேளாண்மை துறை அமைச்சர்,பன்னீர்செல்வம்மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேரில் சென்று ஆய்வு நாகை மாவட்டத்தில் திருவாய்மூர்கிராமத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை தமிழ்நாடு வேளாண்மை…

வடலூர் அருகே,153வது சன்மார்க்க கொடி கட்டுதல் நடைபெற்றது

கடலூர், மாவட்டம் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம்,வள்ளலார் சித்தி பெற்ற, சித்தி வளாகத்தில் மாளிகையில், உள்ளது. இங்கு 153வது சன்மார்க்க கோடி கட்டுதல் நடைபெற்றது, முதன் முதலாக…

மழை வெள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

இராணிப்பேட்டை செய்தியாளர். ஜெகதீஷ். இராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2025 கடந்த வாரம் முதல் பெய்து வருகிறது மழை வெள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின்…

தேவர்குரு பூஜை முதுகுளத்தூரில் ஆலோசனைகூட்டம்

பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர்குருபூஜை முதுகுளத்தூரில் ஆலோசனைகூட்டம் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு பாதுகாப்பு குறித்துஆலோசனை கூட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம் கமுதிஅருகே உள்ள பசும்பொன்கிராமத்தில்…

வால்பாறை அரசு பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை தீயணைப்பு துறை சார்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பு நிலை அலுவலர் பழனிச்சாமி தலைமையில் அரசு…

தாராபுரம் அருகே சி.எஸ்.ஐ. சர்ச் நிலம் விவகாரம் –சிறுபான்மையினர் உண்ணாவிரதம்!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே சி.எஸ்.ஐ. சர்ச் நிலம் விவகாரம் – சிறுபான்மையினர் உண்ணாவிரதம்! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட…

வேப்பந்தட்டை ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, வேப்பந்தட்டை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி…

துறையூரில் முருகூர் கொட்டையூர் ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஸ்ரீ பிரசன்ன மஹாலில் முருகூர், கொட்டையூர் ஊராட்சிகளுக்கு அக்டோபர் 22 ந் தேதி “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இம்முகாமை பெரம்பலூர்…

கோவையில் பகவத் கீதை ஸ்லோகங்கள் தமிழாக்க வெளியீட்டு விழா நவம்பர் 1-ம் தேதி நடைபெறுகிறது

கோவை ஆர்.எஸ் புரம் ஸ்ரீ மாருதி கான சபாவில் வருகிற நவம்பர் 1-ம் தேதி பகவத் கீதை செய்யுள்களின் தமிழாக்க வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில்…

அரசுப் பள்ளியில்குளம் போல தேங்கியுள்ள மழை நீர் கண்டு கொள்ளாத பொதுப்பணித்துறை

தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் சி.வ. அரசு பள்ளி உள்ளது இந்தப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் அதுபோல இந்த வளாகத்தில் தான் மாவட்ட…

கோவில்பட்டியில் கலைஞர் வெண்கல சிலை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்-அமைச்சர் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:வரலாற்றுச் சிறப்புமிக்க பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு…

மதுரையில் கலைத் திருவிழா-வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில்…

காரைக்கால் ஶ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக திருப்பணிக்காக முதல்கட்டமாக நிதி வழங்கல்

காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அருள்மிகு ஶ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக திருப்பணிக்காக முதலமைச்சர் ரங்கசாமி அவர்களுடைய பரிந்துரையின் அடிப்படையில் முதல்கட்டமாக இந்து அறநிலையத்துறை…