கொட்டாரக்குடி ஊராட்சியில் குடிநீர் வழங்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்த கிராம மக்கள்
நாகப்பட்டினம்,ஜூலை.21-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சி பெருஞ்சாத்தங்குடி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஊராட்சி நிர்வாகத்தால்…
