திருமருகலில் தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள் விவசாயிகள் வேதனை
நாகப்பட்டினம்,ஜூலை.20-இந்த ஆண்டு கோடை வெயில் பல மாவட்டங்களில் சதத்தை தாண்டியுள்ளது. பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசுகிறது. வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.…
