குண்டடம் அருகே பெரியகுமாரபாளையம் அருகே வெறிநாய் தொல்லை– மக்கள் அச்சம்
திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுமாரபாளையம் அருகே உள்ள பகுதியில் வெறிநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அப்பகுதியில் வசித்து…
