Month: November 2025

பாப்பிரெட்டிப்பட்டி சார்பு நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி சார்பு நீதிமன்றம் முன்பு பாப்பிரெட்டிப்பட்டி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ய கோரி நீதிமன்ற பணியினை புறக்கணித்து 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்…

முதுகுளத்தூரில் நள்ளிரவில் பலசரக்கு கடையை உடைத்து திருட்டு-மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

முதுகுளத்தூரில்நள்ளிரவில் பலசரக்கு கடையைஉடைத்து 20 ஆயிரம் மற்றும் சிகரெட் பிஸ்கட் பாக்கெட் திருட்டு. மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு. முதுகுளத்தூர்.நவ7 முதுகுளத்தூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ராஜா முகம்மது…

அந்தியூரில் மனமகிழ் மன்றத்துக்கு அனுமதியளிக்கக்கூடாது தவாக தீர்மானம்

அந்தியூர் சத்தி ரோட்டிலுள்ள தனியார் ஓட்டலில் த.வா.கட்சி சார்பில், தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அந்தியூர் தொகுதி செயலாளர் வேல்முருகன் வரவேற்றார். மாநில அமைப்புக்குழு நிர்வாகி…

வலங்கைமானில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு சார்பில் புரட்சித்தின கொடியேற்று விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு சார்பில் 108- வது நவம்பர் புரட்சித்தின கொடியேற்று விழா நடைபெற்றது.…

தொழில்துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம்

கே பி ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் நுண்ணறிவு அமைப்பு மற்றும் தரவு அறிவியல் புலம் சார்பாக EVOLVE 25 என்னும் தலைப்பில் தொழில்துறை…

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான், இந்த எஸ்ஐஆர்- கனிமொழி கருணாநிதி எம்.பி பேட்டி

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான், இந்த எஸ்ஐஆர் தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேட்டி தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் வித்யா…

கோவையில் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்கள் சார்பில் ரத்ததான முகாம்..

ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்கள் கோயம்புத்தூர் மண்டலம் சார்பில், நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஜான்சி லட்சுமிபாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. “உண்மையான…

திமுக 75 அறிவுத்திருவிழா- அழைப்பிதழை முதலமைச்சரிடம் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்

திமுக 75 அறிவுத்திருவிழா’ அழைப்பிதழை முதலமைச்சரிடம் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின் சாமானிய மக்களை அரசியல்படுத்த தொடங்கப்பட்ட தி.மு.கழகம் எனும் பேரியக்கத்தின் அரசியல் பயணம், 75 ஆண்டுகளை நிறைவுசெய்து…

பெரம்பலூர் சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஐப்பசி மாதம் பௌர்ணமி சிறப்பு பூஜை

பெரம்பலூர் சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஐப்பசி மாதம் பௌர்ணமியையொட்டி சிறப்பு பூஜை, மற்றும் அன்னதானம் . பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்…

துறையூர் 18 வது வார்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டாம்-திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் மனு

திருச்சி நவ-05திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் துறையூரை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது…

ஸ்ரீசித்தர்பீட குருமகாலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேக விழா

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் தென்தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாக சிவபெருமான் குருமகாலிங்கேஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.…

தேனி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்

தேனி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் தேனி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்…

குறிஞ்சிப்பாடி வட்டம்,வடலூர் எஸ்.டி.ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 29.10.2025 அன்று யாவே கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை,சார்பில் மாவட்ட அளவிலான கணிதம் மற்றும் அறிவியல் ஒலிம்பியாட்…

கோவை ஓ பை தமாரா ஹோட்டலில் ஆச்சி காரைக்குடி உணவு திருவிழா

கோயம்புத்தூர், கோவை ஓ பை தமாராவில் உள்ள ஓ கஃபேவில் செட்டிநாடு சமையலின் பாரம்பரியத்தை அனுபவிக்க, ஆச்சி சகோதரிகள் காரைக்குடியின் திடமான, தனித்துவமான சுவைகளை உங்கள் தட்டில்…

ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் கிளை…

மதுரையில் வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி மற்றும் உசிலம்பட்டி, சோழவந்தான், மேலூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 10 சட்டமன்ற தொகுதி களில் 27…

திருச்சியில் சோழர் கால நாணயங்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் சோழர் கால நாணயங்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர்…

அமைச்சூர் கபடி கழகம் சார்பில் ற ஜூனியர் சாம்பியன்ஷிப் தேர்வுப் போட்டிகள்

தூத்துக்குடி மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் சார்பில் நடைபெற்ற ஜூனியர் சாம்பியன்ஷிப் தேர்வுப் போட்டிகள் நேற்று முன் தினம் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தன் உடற்பயிற்சி கல்லூரியில் சிறப்பாக…

அரியலூரில் சிஐடியு தமிழ்நாடு மாநில மாநாடு தியாகிகள் சுடர் வரவேற்பு நிகழ்ச்சி

அரியலூரில் நடந்தது சி ஐ டி யு தமிழ்நாடு மாநில மாநாடு திரு மெய்ஞானம் தியாகிகள் சுடர் பயணம் அரியலூர் வந்தது நிர்வாகிகள் வரவேற்றனர் இந்திய தொழிற்சங்க…

தாராபுரத்தில் 1 கிலோ 800 கிராம் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த வாலிபர்கள் கைது!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: தாராபுரம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதால், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவது சமூகத்தில் பெரும் கவலைக்குரியதாக…

மாணவர்களுக்கு கற்றல் திறன் சான்றிதழ்..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், வீனஸ் வித்யாலயா பள்ளியில் எய்டு இந்தியா திட்டம் சார்பில் டெக்னாலஜி பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பித்தல் திறன்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா…

மாதவரம் மண்டலம் 28 வது வார்டில் விளையாட்டு திடல் திறப்பு விழா

சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 28 வது வார்டில் ரூபாய் 1. 50 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு திடல் அமைக்கப்பட்டு விளையாட்டு வீரர்கள் பயன்பாட்டிற்காக திறப்பு விழா…

குறவன்குளம் கிராமத்தில் ராஜகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குறவன்குளம் கிராமத்தில் ராஜ வம்ச சாம்பவர் குல பெருமக்களுக்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் மஹா…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கோரிக்கை…

வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா கிளை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா…!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா கிளை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா முன்னிட்டு ஐம்பெரும் விழா (ஒரு லட்சம் மரக்கன்றுகள் & பனை விதைகள் நடும்…

அரசம்பட்டி முத்தமிழ் மேல்நிலைப் பள்ளியில் மட்டைப்பந்து பேட்டியில் +1 மாணவி தேஜஸ் ஸ்ரீ தேசிய அளவில் தேர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ்நாடு அளவில் நடைபெற்ற எஸ் ஜி எஃப் ஐ மட்டைப்பந்து தெறிவு போட்டி விருதுநகர் மாவட்டத்தில்…

விக்கிரமசிங்கபுரம் அருகே இரவு நேரத்தில் உலா வந்து இரட்டை கரடியால் பொதுமக்கள் பீதி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சிறுத்தை புலி, யானை, கரடி, மான்,காட்டுபன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன இவைகள் அவ்வப்போது இரைகள்…

திருச்சியில் கல்லறை திருநாள் அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் இரண்டாம் தேதி கல்லறை திருநாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றனர். அதன்…

புனரமைக்கப்பட்டு கல்லறை – சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்

காரைக்கால் மாரியம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ கல்லறை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25-இலட்சம் திட்ட மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு கல்லறை திருவிழா முன்னிட்டுசட்டமன்ற உறுப்பினர்…

வால்பாறை தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீதுக்கு பாராட்டு விழா

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநிலத்தலைவரும் எம்ஜிஆர் அண்ணா தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவருமான வால்பாறை வீ.அமீது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்…

பஹ்ரைன் நாட்டில் கபடி போட்டியில் தங்கம் வென்ற வடுவூர் அபினேஷ்க்கு உற்சாக வரவேற்பு

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகள் பஹ்ரைன் நாட்டில் கடந்த 19 ஆம் தேதி துவங்கியது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் பங்கேற்றனர்.…

மதுரையில் கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரிப்பு

மதுரையில் நவம்பர் 2 ம் தேதியை சகல ஆத்துமாக்களின் திருநாள் எனும் கல்லறை திருநாளை, இறந்தோரை என்றும் மறந்தார் இல்லை என்பதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள்…

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கிாிக்கெட் திருவிழா- அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்

தூத்துக்குடி தமிழக அரசு விளையாட்டு துறையில் உள்ள அனைவரையும் சாதனையாளர்களாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடுவிதிமுறைகளுக்குட்பட்டு ஊக்குவித்து வருகின்றனா். இந்நிலையில் தூத்துக்குடி மீளவிட்டான் என்.பொியசாமி விளையாட்டு திடலில்…

குடவாசலில் பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் குடவாசலில் உள்ள ஜிடி மகால் என்ற திருமண…

கோவையில் யூனியன் வங்கி சார்பாக ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழா

கோவையில் யூனியன் வங்கி சார்பாக ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழா சுத்தமான காற்று நம் எல்லா தலைமுறைக்கும் தவிர்க்க முடியாத தேவை எனவும்,அதற்கு மரங்கள் நடுவது…

கோவை மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல சங்கத்தின் 16 வது பொதுக்குழு கூட்டம்

கோவை மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல சங்கத்தின் 16 வது பொதுக்குழு கூட்டம் புலயகுளம் பகுதியில் புலியகுளம் சாரதா மீட்டிங் ஹாலில் நடைபெற்றது. கோவை மாவட்ட…

புனித லூயிஸ் தெ கொன்சாகா உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் அல்பெர்தா மேரி பணி நிறைவு விழா

புதுச்சேரி செஞ்சி சாலையில் புனித லூயிஸ் தெ கொன்சாகா பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில் 1988 ஆம் ஆண்டு பணியில் இணைந்து 2025 ஆம் ஆண்டு வரை…

மாமன்னர் இராஜராஜ சோழன் 1040வது சதய விழா- சிவசேனா கட்சி சார்பாக சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மாமன்னர் இராஜராஜ சோழன் 1040வது சதய விழாவை முன்னிட்டு தமிழ்நாடு சிவசேனா கட்சியின் மாநில செயல் தலைவர் க சசிகுமார் தலைமையில் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை…

கையில் கருப்பு கொடி ஏந்தி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் எந்த ஒரு கோரிக்கை மனுவையும் கண்டு கொள்ளவில்லை. பரமத்தி-வேலூர் அருகே, நஞ்சை இடையாற்றில் தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கையில்…

வடபுதுப்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வட புதுப்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சி செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி…

கொடைக்கானல் நகராட்சியை கண்டித்து பாஜாகாவினர் கண்டண ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகர் 3 வது தெரு பகுதியில் 15தினங்களுக்கு முன்பு மழையின் காரணமாக சுமார் 15 அடி உயரம் கொண்ட நடைபாதை சுவர் இடிந்து…

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம்

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம் அரியாங்குப்பம் மாவட்டம் மணவெளி தொகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் அணி…