Category: இந்தியா

புழல் கதிர்வேட்டில் அரசு பள்ளி வளாக கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

செங்குன்றம் செய்தியாளர்பிப்.16 சென்னை மாநகராட்சி , மண்டலத்திற்குட்பட்ட மாதவரம் 31 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கதிர்வேடு அரசு மேல்நிலை பள்ளியில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு…

கைலாசநாதர் கோயிலில் மஹா சிவராத்திரி நாட்டிய விழா

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பிரணவ மலையில் அமைந்திருக்கும்கைலாசநாதர் கோயிலில் மஹா சிவராத்திரி நாட்டிய விழா வெகு விமர்சையாக நடைபெற்றது கைலாசநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 09:00 மணிமுதல்…

கமுதியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கமுதி பேருந்து நிலையம் அருகே அதிமுக தலைமையிலான தேசிய…

கோவை சத்தி சாலை கணபதியில் கஃபே டி புதிய கிளை திறப்பு

கோவை சத்தி சாலை கணபதியில் கஃபே டி என்ற புதிய தேநீர் விடுதி திறக்கப்பட்டது. இதனை கோவை மேயர் ரங்கசாமி ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.…

மாநில அந்தஸ்து பெற்ற பிறகு தேர்தலை சந்திக்கலாம்-பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பேச்சு.!

மாநில அந்தஸ்து பெற்ற பிறகு தேர்தலை சந்திக்கலாம்-பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பேச்சு.! புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் 6வது கூட்டத் தொடர் இன்று காலை 9.30…

ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் பெண்களின் சுகாதார பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் சமூக வலைதளங்களில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் சுகாதார பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி தலைவர்…

தொழிலாளர், விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப் பெறக் கோரி – மதுரையில் தொழிற்சங்கங்கள் மறியல் போராட்டம்.

தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதையும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி அகில இந்திய பொது…

திருப்பூர் மாவட்டத்தில் தனிப்பிரிவு போலீசார் 12 பேர் இடமாற்றம்.!

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஸ்டேஷன்களில் பணியாற்றி எந்த எஸ்.பி. தனிப்பிரிவு போலீசாரை, மாவட்டத்துக்குள் பல்வேறு ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் செய்து, எஸ்.பி. கிரிஷ் அசோக்…

பரமத்தி அருகே திமுக சார்பில் தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டோம் பொதுக்கூட்டம்

பரமத்திவேலூர் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக ,பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதி பரமத்தி ஒன்றிய திமுக சார்பில் வசந்தபுரத்தில் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்”எனும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு…

தாராபுரத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மத்திய ஒன்றிய அரசை கண்டித்து தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்தும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பழைய…

தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த 30க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த 30க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள வட்டாட்சியர்…

மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு…

தெள்ளார் நந்திவர்மன் கல்லூரியில் மடிக்கணினிகள் வழங்கும் விழா- கலைமாமணி முனைவர் வி.முத்து பங்கேற்பு

வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளாறு இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரி அரங்கில்…

வில்லியனூரில் கஸ்தூரிபாய் காந்தி திருமண மண்டபம் கட்டுமான பணி முதல்வர் ரங்கசாமி அடிக்கல் நாட்டினார்

வில்லியனூரில் ரூ. 7.40 கோடி மதிப்பீட்டில் குளிரூட்டும் வசதியுடன் கூடிய கஸ்தூரிபாய் காந்தி திருமண மண்டபம் கட்டுமான பணிக்கு முதல்வர் ரங்கசாமி இன்று அடிக்கல் நாட்டினார். புதுச்சேரி…

புது வண்ணாரப்பேட்டையில் விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா

திருவெற்றியூர் விளையாட்டு வீரர்களை பாராட்டி மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விருது வழங்கினார் டிவிஎம் சேவா பாலம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் செரியன் நகர்,…

கடலூர் நகர்புற இடங்களில் வசிக்கும் 650 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா

கடலூர் நகர்புற இடங்களில் வசிக்கும் 650 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் வழங்கினார் கடலூர் நகர அரங்கில்…

தமிழ் எண்களை நடைமுறைப்படுத்திய 7 ஆம் வகுப்பு மாணவி யாமினிக்கு பாராட்டு

புதுப்பட்டினம்செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தமிழன்னை புலனக்குழு சார்பில் நெற்குணப்பட்டு புனித தோமையார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழில் பிழையின்றி அழகாக…

கமுதி தீயணைப்பு துறை சார்பில் தனியார் நிறுவன பாதுகாவலருக்கு தீ பாதுகாப்பு பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கு தீயணைப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தங்கள் பணி புரியும்…

கரூரில் பாஜக ஆர்பாட்டம்

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையில், மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுக அரசை கண்டித்து கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பில் மாபெரும்…

நெமிலியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை திறப்பு விழா

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் பேரூராட்சி பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை திறப்பு விழா நேற்று நடைபெற்றது இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் மற்றும் சமூக…

காரைக்கால் மாவட்டத்தில் மாணவர்களுக்கு குடல் புழு நீக்கும் மாத்திரை வழங்கும் பணி தொடக்கம்

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு குடல் புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் பணி இன்று (10.02.2026) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.புதுச்சேரி அரசின் நலவழித்துறை,காரைக்கால் மாவட்ட சுகாதார…

கொளரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

கொளரவ விரிவுரையாளர்கள் போராட்டம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 9.02.2026 முதல் கெளரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக அரசு கலை மற்றும்…

தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி

தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று நடைபெற்று வருகிறது அதன்படி ஒன்று முதல் 19 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்கம் மாத்திரை அரசு பள்ளி…

குண்டடம் அருகே விவசாயத்துக்கு பயன்படும் ஆழியார் பழைய பாசன வாய்க்காலை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வலியுறுத்தி பாசன விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை. திருப்பூர் மாவட்டம்…

சீர்காழியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்…

சீர்காழி நகராட்சியில் கவுன்சிலர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கையில் வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீர்காழி நகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் தினமும்…

செங்குன்றம் தீயணைப்பு நிலையத்தில் தீ பாதுகாப்பு பயிற்சிடு

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் காவலாளிகளுக்கு தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் நிறுவனங்களில் எதிர்பாராத விதமாக தீ…

தீயணைப்புத்துறை சார்பில் தனியார் பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்பு பயிற்சி

சென்னை திருவொற்றியூரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் திருமதி சீமா அகர்வால் டிஜிபி அவர்களின் ஆணையின்படியும் இணை இயக்குனர் திரு சத்யநாராயணன் அவர்களின் வழிகாட்டுதலின் படியும்…

காங்கேயம் சேரன் கலை அறிவியல் கல்லூரியில் பொதுமக்கள் பங்கு பெற்ற வார இறுதி கிரிக்கெட் போட்டிகள்

காங்கேயம் சேரன் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு குழு சார்பாக 16 முதல் 20 வயது மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கு பெற்ற வார இறுதி கிரிக்கெட்…

வால்பாறையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் கல்லூரி வாயிலின் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது…

கோவை குனியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமாத் முப்பெரும் விழா

கோவை குனியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமாத் முப்பெரும் விழா அன்னை ஹப்ஸா (ரழி) மகளிர் அரபிக்கல்லூரி எட்டாம் ஆண்டு ஆலிமா,ஹப்ஸியா பட்டமளிப்பு,மதரசா மாணவர்களுக்கு சான்றிதழ்…

குண்டடம் அருகே அரங்கேறிய சூதாட்ட சேவல் சண்டை – போலீஸ் நடவடிக்கை

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகேயுள்ள பெரியகுமாரபாளையம் பகுதியில் சூதாட்ட நோக்கில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் உடனடியாக சம்பவ…

குடியிருப்பு மனைக்கு குடி மனை பட்டா வழங்க கோரி காத்திருப்பு கவன ஈர்ப்பு போராட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகர் பகுதியில்…

அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் 2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்புநலன் கருதி 2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில்…

வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் உற்சவத்தை முன்னிட்டு செல்வ முத்துக்குமாரசாமி தேரோட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ தையல்நாயகி உடனாகிய ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் நவகிரகங்களில் முதன்மையான செவ்வாய் ஸ்தலமாகும்.கோவில் முருகப்…

மன்னார்குடியில் தனியார்துறை பாதுகாவலர்களுக்கு விபத்து மற்றும் தடுப்புகள் குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம்

தமிழ்நாடு தீ தடுப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் திருவாரூர் மாவட்ட அலுவலர் ஹட்கீம் பாட்சா உத்தரவின்படி மன்னார்குடி தீ அணைப்பு நிலையத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும்…

ஈரோட்டில் தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் விழிப்புணர்வு கூட்டம்

ஈரோட்டில் தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் மாதாந்திர விழிப்புணர்வு கூட்டம் ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள வசந்தம் பேலஸ் இன் வளாகத்தில் நடைபெற்றது. இக்…

வால்பாறையில் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசின் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன் தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் காலை உணவு திட்டம்…

மதுரையில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கம் துவக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி…

புதுச்சேரியில் மக்கள் புரட்சி வெடிக்கும்எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா எச்சரிக்கை !

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக தலைமைச் செயலரின் அதிகார துஷ்பிரயோகம் தொடர்ந்தால் புதுச்சேரியில் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா எச்சரித்துள்ளார். புதுச்சேரி…

செங்கோட்டையில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் விழா

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி பிப்ரவரி 9 தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் விழா செங்கோட்டை மேலூர்…

தாராபுரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு துவக்கி…

பாபநாசம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா

பேரூராட்சித் தலைவர் தொடங்கி வைத்தார் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. செயல்…

தஞ்சையில் புதிய மனை பிரிவு தொடக்க விழா

தஞ்சாவூர் வல்லம் ஆலக்குடி சாலையில் ஏகௌரி அம்மன் கோயில் அருகில் தங்கம் நகர் என்ற பெயரில் புதிய மனை பிரிவு தொடக்க விழா வெகு விமர்சையாக நடைபெற்றது…

உயரம் தாண்டும் போட்டியில், 2.19 மீட்டர் தாண்டி இந்தியாவுக்கு வெண்கலம் பதக்கம் பெற்றுக் கொடுத்த தமிழக வீரர்

12வது ஆசிய அளவிலான உயரம் தாண்டும் போட்டியானது கடந்த 6ந் தேதி முதல் 8ம் தேதி வரை சீனாவில் நடைபெற்றது. உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்ற…

இந்து புரட்சி முன்னணி சார்பில் ஐந்தாம் ஆண்டு விழா

இந்து புரட்சி முன்னணி சார்பில் ஐந்தாம் ஆண்டு விழா மற்றும் மாநிலசெயற்குழு . .ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள தனியார் திருமண மஹாலில் இந்து புரட்சி முன்னணி…

கீழநாகை ஆகாச  காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்  

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கீழநாகை கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ ஆகாச காளியம்மன் கோவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கும்பாபிஷேகம்…

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் சிறுத்தை முருகவேல் அறிமுக விழா

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனியார் மண்டபத்தில் தொல் திருமாவளவன் நியமித்த தாராபுரம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் சிறுத்தை முருகவேல் அறிமுக விழா நடைபெற்றது திருப்பூர் மாவட்டம்…

பாஜக சார்பில் கொத்தங்குளம் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

கொத்தங்குளம் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் பாஜக கிழக்கு ஒன்றியம் சார்பில் கொத்தங்குளம் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது இதை பாஜக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்…

பெத்தேல்புரத்தில் இலவச மருத்துவ முகாம்

​​குளச்சல் : குளச்சல் அருகே பெத்தேல்புரம் நட்புகள் இயக்கம் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பிரம்மாண்ட இலவச மருத்துவ முகாம் பெத்தேல்புரத்தில் சிறப்பாக நடைபெற்றது ​இம்முகாமை குளச்சல்…

கோவையில் புற்றுநோயில் இருந்து மீண்டோர் சந்திப்பு நிகழ்ச்சி

கோவையில் புற்றுநோயில் இருந்து மீண்டோர் சந்திப்பு நிகழ்ச்சி நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.. புற்று நோய் குறித்த பயம் விலகி நம்பிக்கை…

திருப்பெருந்துறை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் 12 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெருந்துறை உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் செயிண்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் துணை…

அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், அகரம் மற்றும் பாரூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கா.பிரேம்குமார் அவர்கள்…

தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா

தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா காங்கேயம் கல்விநிறுவனத்தில் நடைபெற்றது இவ்விழாவிற்கு காங்கேயம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் முதல்வர்…

சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தி செருப்பால் அடித்து திடீர் ஆர்ப்பாட்டம்.மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம். மகாத்மா…

வாணியாறு அணையில் இருந்து 55 நாட்களுக்கு விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள வாணியாறு நீர்த்தேக்க அணையிலிருந்து, 2025-2026 விவசாயிகள் பயன் பெரும் வகையில்புதிய மற்றும் பழைய ஆயகட்டுகள் வழியாக விவசாய பாசனத்திற்கு தண்ணீர்…

திருவொற்றியூரில் கடற்கரையில் தூண்டில் வளைவு பூமி பூஜை

வடசென்னையில் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இயக்கப்பட்டு வந்த சூரை மீன்களைப் பிடிக்கும் டிராலர் வகை விசைப் படகுகளுக்காக திருவொற்றியூரில் குப்பத்தில் ஆழ்கடல் மீன்பிடித் துறை முகம் அமைக்கப்பட்டுள்ளது.…

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது. 5 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல். விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல்.…

கடலூர் திமுக சார்பில் தமிழ்நாடு தலை குனிய விடமாட்டோம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம்

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு தலை குனிய விடமாட்டோம் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்தில்…

மூளை சாவால் ஏழு பேருக்கு மறு வாழ்வளித்த சிறுவன் குடும்பத்தினரைப் பாராட்டிய மக்கள் சக்தி இயக்கத்தினர்!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சாலை விபத்தில் சிக்கி மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி…

கோவையில் 17 நிஜ ஹீரோக்களுக்கு அலெர்ட் பீயிங் விருதுகள்!

நாடு முழுவதும் பல்வேறு சேவைகள் மூலம் நிஜ ஹீரோக்களாக திகழும் 17 பேருக்கு கோவையில் அலெர்ட் அமைப்பின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன. நாடு முழுவதிலும் இடர்பாடுகளின் போது…

தூத்துக்குடி – மும்பைக்கு இடையே நேரடி விமான சேவை வழங்க வேண்டும் – மும்பை விழித்தெழு இயக்கம் கோரிக்கை

தூத்துக்குடி மும்பைக்கு இடையே நேரடி விமான சேவை வழங்க வேண்டும் என மும்பை விழித்தெழு இயக்க சார்பாக நான் (ஸ்ரீதர் தமிழன்), Navi Mumbai International Airport…

மணலி சிபிசிஎல் பாலிடெக்னிகல் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

மணலி சிபிசிஎல் பாலிடெக்னிகல் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மண்டல குழு தலைவர் மாணவர்களுக்கு வழங்கினார்கள். மணலி மண்டல அலுவலகத்தில்…

காரைக்காலில் ‘குரு பஞ்சகவ்யம்’ அறிமுகம்

பல வருடங்களுக்கு முன்பு திரு. நடராஜன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட பஞ்சகவ்யம், இயற்கை விவசாயிகள் மத்தியில் பரப்புரை செய்யப்பட்டு, தற்போது பரவலான பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதற்கு மேலும்…

வால்பாறையில் குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த குட்டி யானை-மீட்ட வனத்துறையினருக்கு பாராட்டு

கோவை மாவட்டம் காலை சுமார் 6 மணி அளவில் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட டாட்டா காபி நிறுவனத்திற்கு உட்பட்ட வில்லோனி டாப் டிவிஷன் பகுதியில் உள்ள எஸ்டேட்…

தூத்துக்குடியில் கிராம உதவியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்-வருவாய் துறை பணிகள் பாதிப்பு

தூத்துக்குடி நான்காம் நிலை அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று டி பிரிவு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 70-க்கும் மேற்பட்ட…

ஆயக்குடியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பழைய ஆயக்குடி காவல் நிலையம் எதிரே பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பாக மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றன.…

தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை கோவையில் நடைபெற்றது

கோவை06. தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த தொழிலாளர் கூடுதல் ஆணையாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.வால்பாறை தோட்டத்தொழிலாளர்கள் கூலி உயர்வு தொடர்பாக தமிழ்நாடு தோட்ட அதிபர்…

தனிஷ்க் நிறுவனத்தில் அசத்தலான இரண்டு புதிய திட்டங்கள்

தங்கம் மற்றும் வைர நகை விற்பனையில் முன்னனி நிறுவனமான தனிஷ்க் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது தங்கம் வைர நகைகளை வாங்கிவோருக்கு ‘தங்கத்தை பரிமாற்றம்…

சாலை வசதிகள் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்படுகிறது-மேயர் ஜெகன்

தூத்துக்குடி மாநகர் மாசு படுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேயர் ஜெகன் .ஆணையர் பிரியங்கா ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர் அதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.…

தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கோட்டாட்சியரிடம் மனு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு பொது நிர்வாக மண்டல துணைச் செயலாளர் தமிழ் முத்து கோட்டாட்சியரிடம் மனு அளித்தார்…

பள்ளி மாணவ மாணவிகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் கண்டு கொள்ளாத கமுதி செயல் அலுவலர்

கமுதி பள்ளி மாணவ மாணவிகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் கண்டு கொள்ளாத செயல்அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் நகர்பகுதியில் பல்வேறு…

பூவாணிக்குப்பத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் குடியிருப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், பூவாணிக்குப்பம் பகுதியில் ரூ.8.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டடங்களை காணொலி காட்சி…

கோவை சேரன் கல்வி குழுமத்தின் சார்பாக வேலை வாய்ப்பு முகாம்

கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பிரிவு பகுதியில் அமைந்துள்ளசேரன் சுகாதார அறிவியல் நிறுவன வளாகத்தில்,சேரன் கல்விக் குழுமத்தின் சார்பாக,மாணவர்களின் வேலை வாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில்ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மண்டல செயலாளராக செய்யூர் அடுத்த சூனாம்பேடு பகுதியை சார்ந்த சூ.க ஆதவன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பலமுறை செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த…

கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில், முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி தொகுதி உட்பட்ட வடக்கு ஒன்றிய இளைஞரணி மற்றும் பாக முகவர் இளைஞரணி கூட்டம்…

தாராபுரம் பகுதிகளில் குற்றச்சம்பங்கள் நடைபெறாத வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்- டிஎஸ்பி சிவக்குமார் தகவல்

தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குற்றச்சம்பங்கள் நடைபெறாத வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்-புதிதாக பதவியேற்ற டிஎஸ்பி சிவக்குமார் தகவல். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பணியாற்றி வந்த டிஎஸ்பி…

சீர்காழியில் ரூ.1.40 கோடியில் புதிய கட்டடங்கள் காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்த பின் இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்

சீர்காழியில் ரூ.1.40 கோடியில் புதிய கட்டடங்கள் காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்த பின் இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி பகுதியில்…

சிவசேனா கட்சி சார்பில் ராமலிங்கம் 7-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

சிவ சேனா கட்சியின் சார்பில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாமக முன்னாள் நகரச் செயலாளர் ராமலிங்கம். இவர், அந்தப்…

திருச்சியில் கஞ்சா விற்ற நபர் கைது

திருச்சி திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கள்ளிக்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் புனிதவதி தலைமையிலான…

குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மேல்மலை பூம்பாறை கிராம பகுதியில் அமைந்துள்ள பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் உபக்கோவிலான 3000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு குழந்தை வேலப்பர்…

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே பெண்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே காலி குடங்களுடன் குடிநீர் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி…

சீர்காழியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் அமைந்துள்ள ச.மு.இந்து மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் பிரிவில் முதலாம் ஆண்டு பயிலக்கூடிய மாணவர் மற்றும் மாணவிகளுக்காக விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு…

கோவை கொடிசியாவில் பில்டு இன்டெக் 2026 கண்காட்சி

கோவை கொடிசியாவில் பில்டு இன்டெக் 2026 கண்காட்சி பிப்ரவரி 6 ந்தேதி துவங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ள இதில், கட்டுமான துறை சார்ந்த முன்னனி நிறுவனங்கள்…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல உற்சவ விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல உற்சவத்தை முன்னிட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி…

வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழில் பிழையின்றி அழகாக எழுதிய மாணவர்களுக்கு பரிசு

புதுப்பட்டினம், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் கிராமத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழன்னை – புலனக்குழு சார்பில் வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி…

தேசிய அளவில் விருது பெற்ற தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு வாழ்த்து

தஞ்சாவூர்: தேர்தல்களில், தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்திய தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேசிய அளவிலான விருது, மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி…

திருவாரூர் தியாகராஜா சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சி

தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது நினைவு நாளை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவில் வளாகத்தில் பொது விருந்து…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 தேர்தல் முன்னேற்பாடு பணிகள்…

கோவை ஜெம் மருத்துவமனை சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு (AI) விழிப்புணர்வு தளம் “டாக்டர் ஜெம்” அறிமுகம்

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு கோவை ஜெம் புற்றுநோய் மையம் சார்பில், புற்றுநோயை எதிர்த்து வெற்றி பெற்ற நோயாளிகளை கௌரவிக்கும் சிறப்பு நிகழ்ச்சியையும், “டாக்டர் ஜெம்” (Dr.GEM)…

காரைக்கால் மாநில திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாள் நிகழ்ச்சி

பேரறிஞர் அண்ணா அவர்களின் 57- வது நினைவு தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாநில திமுக சார்பில் தலைமை அலுவலகமான கலைஞர் அகத்திலும் மற்றும் அறிஞர் அண்ணா கல்லூரியில்…

திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜா சுவாமி திருக்கோயிலில் பொது விருந்து விழா

சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜா சுவாமி திருக்கோயிலில்பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திருக்கோயில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து விழா நடைபெற்றது இந்த பொது…

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்டம் திருமழப்பாடியில் நடந்தது குறல் ஞாயிறு தமிழ் செம்மல் திருமழபாடி முனைவர் ஆறுமுகனார் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது திரு…

ராமநாதபுரத்தில் அண்ணா நினைவு நாள்

. பேரறிஞர் அண்ணா அவர்களின் 57ஆவது நினைவு நாளில்,இராமநாதபுரம் நகராட்சியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ராமநாதபுரம்…

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் பொதுவிருந்து

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில்…

மன்னார்குடியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இரண்டு குற்றவியல் நீதிமன்றம் ஒரு உரிமையியல் நீதிமன்றம் ஒரு சார்பு நீதிமன்றம் மற்றும் குடும்ப நல நீதிமன்றம் ஆகியவை இயங்கி வருகிறது. இதில்…

திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவுக்கு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் நகர செயலாளர் வாரை. பிரகாஷ் தலைமையில் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளை…

தாராபுரம் பழனி ரோட்டில் மங்கலாம்பாளையம் பிரிவில் வேக தடை வேண்டி கோரிக்கை மனு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்டாச்சியர் அலுவலகம், தாராபுரம்.ஊர் பொதுமக்கள், மங்கலாம்பாளையம், காட்டம்மன் புதூர், ஆச்சியூர் புதூர், காட்டம்மன் நகர், ஆச்சியூர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆவின் பால்…

கம்பம் நகர அண்ணா திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு அனுஷ்டிப்பு

தேனி மாவட்டம் கம்பம் நகர வடக்கு அண்ணா திமுக சார்பில் அண்ணா நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது இந்த நிகழ்வுக்கு அண்ணா திமுக வடக்கு நகரச் செயலாளர் எம்.ஆர்.…

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி

​கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ​இவ்விழாவில்…