Category: இந்தியா

தஞ்சையில் புதிய மனை பிரிவு தொடக்க விழா

தஞ்சாவூர் வல்லம் ஆலக்குடி சாலையில் ஏகௌரி அம்மன் கோயில் அருகில் தங்கம் நகர் என்ற பெயரில் புதிய மனை பிரிவு தொடக்க விழா வெகு விமர்சையாக நடைபெற்றது…

உயரம் தாண்டும் போட்டியில், 2.19 மீட்டர் தாண்டி இந்தியாவுக்கு வெண்கலம் பதக்கம் பெற்றுக் கொடுத்த தமிழக வீரர்

12வது ஆசிய அளவிலான உயரம் தாண்டும் போட்டியானது கடந்த 6ந் தேதி முதல் 8ம் தேதி வரை சீனாவில் நடைபெற்றது. உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்ற…

இந்து புரட்சி முன்னணி சார்பில் ஐந்தாம் ஆண்டு விழா

இந்து புரட்சி முன்னணி சார்பில் ஐந்தாம் ஆண்டு விழா மற்றும் மாநிலசெயற்குழு . .ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள தனியார் திருமண மஹாலில் இந்து புரட்சி முன்னணி…

கீழநாகை ஆகாச  காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்  

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கீழநாகை கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ ஆகாச காளியம்மன் கோவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கும்பாபிஷேகம்…

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் சிறுத்தை முருகவேல் அறிமுக விழா

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனியார் மண்டபத்தில் தொல் திருமாவளவன் நியமித்த தாராபுரம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் சிறுத்தை முருகவேல் அறிமுக விழா நடைபெற்றது திருப்பூர் மாவட்டம்…

பாஜக சார்பில் கொத்தங்குளம் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

கொத்தங்குளம் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் பாஜக கிழக்கு ஒன்றியம் சார்பில் கொத்தங்குளம் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது இதை பாஜக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்…

பெத்தேல்புரத்தில் இலவச மருத்துவ முகாம்

​​குளச்சல் : குளச்சல் அருகே பெத்தேல்புரம் நட்புகள் இயக்கம் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பிரம்மாண்ட இலவச மருத்துவ முகாம் பெத்தேல்புரத்தில் சிறப்பாக நடைபெற்றது ​இம்முகாமை குளச்சல்…

கோவையில் புற்றுநோயில் இருந்து மீண்டோர் சந்திப்பு நிகழ்ச்சி

கோவையில் புற்றுநோயில் இருந்து மீண்டோர் சந்திப்பு நிகழ்ச்சி நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.. புற்று நோய் குறித்த பயம் விலகி நம்பிக்கை…

திருப்பெருந்துறை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் 12 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெருந்துறை உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் செயிண்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் துணை…

அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், அகரம் மற்றும் பாரூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கா.பிரேம்குமார் அவர்கள்…

தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா

தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா காங்கேயம் கல்விநிறுவனத்தில் நடைபெற்றது இவ்விழாவிற்கு காங்கேயம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் முதல்வர்…

சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தி செருப்பால் அடித்து திடீர் ஆர்ப்பாட்டம்.மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம். மகாத்மா…

வாணியாறு அணையில் இருந்து 55 நாட்களுக்கு விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள வாணியாறு நீர்த்தேக்க அணையிலிருந்து, 2025-2026 விவசாயிகள் பயன் பெரும் வகையில்புதிய மற்றும் பழைய ஆயகட்டுகள் வழியாக விவசாய பாசனத்திற்கு தண்ணீர்…

திருவொற்றியூரில் கடற்கரையில் தூண்டில் வளைவு பூமி பூஜை

வடசென்னையில் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இயக்கப்பட்டு வந்த சூரை மீன்களைப் பிடிக்கும் டிராலர் வகை விசைப் படகுகளுக்காக திருவொற்றியூரில் குப்பத்தில் ஆழ்கடல் மீன்பிடித் துறை முகம் அமைக்கப்பட்டுள்ளது.…

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது. 5 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல். விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல்.…

கடலூர் திமுக சார்பில் தமிழ்நாடு தலை குனிய விடமாட்டோம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம்

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு தலை குனிய விடமாட்டோம் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்தில்…

மூளை சாவால் ஏழு பேருக்கு மறு வாழ்வளித்த சிறுவன் குடும்பத்தினரைப் பாராட்டிய மக்கள் சக்தி இயக்கத்தினர்!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சாலை விபத்தில் சிக்கி மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி…

கோவையில் 17 நிஜ ஹீரோக்களுக்கு அலெர்ட் பீயிங் விருதுகள்!

நாடு முழுவதும் பல்வேறு சேவைகள் மூலம் நிஜ ஹீரோக்களாக திகழும் 17 பேருக்கு கோவையில் அலெர்ட் அமைப்பின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன. நாடு முழுவதிலும் இடர்பாடுகளின் போது…

தூத்துக்குடி – மும்பைக்கு இடையே நேரடி விமான சேவை வழங்க வேண்டும் – மும்பை விழித்தெழு இயக்கம் கோரிக்கை

தூத்துக்குடி மும்பைக்கு இடையே நேரடி விமான சேவை வழங்க வேண்டும் என மும்பை விழித்தெழு இயக்க சார்பாக நான் (ஸ்ரீதர் தமிழன்), Navi Mumbai International Airport…

மணலி சிபிசிஎல் பாலிடெக்னிகல் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

மணலி சிபிசிஎல் பாலிடெக்னிகல் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மண்டல குழு தலைவர் மாணவர்களுக்கு வழங்கினார்கள். மணலி மண்டல அலுவலகத்தில்…

காரைக்காலில் ‘குரு பஞ்சகவ்யம்’ அறிமுகம்

பல வருடங்களுக்கு முன்பு திரு. நடராஜன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட பஞ்சகவ்யம், இயற்கை விவசாயிகள் மத்தியில் பரப்புரை செய்யப்பட்டு, தற்போது பரவலான பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதற்கு மேலும்…

வால்பாறையில் குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த குட்டி யானை-மீட்ட வனத்துறையினருக்கு பாராட்டு

கோவை மாவட்டம் காலை சுமார் 6 மணி அளவில் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட டாட்டா காபி நிறுவனத்திற்கு உட்பட்ட வில்லோனி டாப் டிவிஷன் பகுதியில் உள்ள எஸ்டேட்…

தூத்துக்குடியில் கிராம உதவியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்-வருவாய் துறை பணிகள் பாதிப்பு

தூத்துக்குடி நான்காம் நிலை அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று டி பிரிவு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 70-க்கும் மேற்பட்ட…

ஆயக்குடியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பழைய ஆயக்குடி காவல் நிலையம் எதிரே பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பாக மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றன.…

தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை கோவையில் நடைபெற்றது

கோவை06. தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த தொழிலாளர் கூடுதல் ஆணையாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.வால்பாறை தோட்டத்தொழிலாளர்கள் கூலி உயர்வு தொடர்பாக தமிழ்நாடு தோட்ட அதிபர்…

தனிஷ்க் நிறுவனத்தில் அசத்தலான இரண்டு புதிய திட்டங்கள்

தங்கம் மற்றும் வைர நகை விற்பனையில் முன்னனி நிறுவனமான தனிஷ்க் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது தங்கம் வைர நகைகளை வாங்கிவோருக்கு ‘தங்கத்தை பரிமாற்றம்…

சாலை வசதிகள் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்படுகிறது-மேயர் ஜெகன்

தூத்துக்குடி மாநகர் மாசு படுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேயர் ஜெகன் .ஆணையர் பிரியங்கா ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர் அதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.…

தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கோட்டாட்சியரிடம் மனு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு பொது நிர்வாக மண்டல துணைச் செயலாளர் தமிழ் முத்து கோட்டாட்சியரிடம் மனு அளித்தார்…

பள்ளி மாணவ மாணவிகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் கண்டு கொள்ளாத கமுதி செயல் அலுவலர்

கமுதி பள்ளி மாணவ மாணவிகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் கண்டு கொள்ளாத செயல்அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் நகர்பகுதியில் பல்வேறு…

பூவாணிக்குப்பத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் குடியிருப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், பூவாணிக்குப்பம் பகுதியில் ரூ.8.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டடங்களை காணொலி காட்சி…

கோவை சேரன் கல்வி குழுமத்தின் சார்பாக வேலை வாய்ப்பு முகாம்

கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பிரிவு பகுதியில் அமைந்துள்ளசேரன் சுகாதார அறிவியல் நிறுவன வளாகத்தில்,சேரன் கல்விக் குழுமத்தின் சார்பாக,மாணவர்களின் வேலை வாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில்ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மண்டல செயலாளராக செய்யூர் அடுத்த சூனாம்பேடு பகுதியை சார்ந்த சூ.க ஆதவன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பலமுறை செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த…

கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில், முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி தொகுதி உட்பட்ட வடக்கு ஒன்றிய இளைஞரணி மற்றும் பாக முகவர் இளைஞரணி கூட்டம்…

தாராபுரம் பகுதிகளில் குற்றச்சம்பங்கள் நடைபெறாத வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்- டிஎஸ்பி சிவக்குமார் தகவல்

தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குற்றச்சம்பங்கள் நடைபெறாத வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்-புதிதாக பதவியேற்ற டிஎஸ்பி சிவக்குமார் தகவல். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பணியாற்றி வந்த டிஎஸ்பி…

சீர்காழியில் ரூ.1.40 கோடியில் புதிய கட்டடங்கள் காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்த பின் இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்

சீர்காழியில் ரூ.1.40 கோடியில் புதிய கட்டடங்கள் காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்த பின் இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி பகுதியில்…

சிவசேனா கட்சி சார்பில் ராமலிங்கம் 7-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

சிவ சேனா கட்சியின் சார்பில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாமக முன்னாள் நகரச் செயலாளர் ராமலிங்கம். இவர், அந்தப்…

திருச்சியில் கஞ்சா விற்ற நபர் கைது

திருச்சி திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கள்ளிக்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் புனிதவதி தலைமையிலான…

குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மேல்மலை பூம்பாறை கிராம பகுதியில் அமைந்துள்ள பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் உபக்கோவிலான 3000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு குழந்தை வேலப்பர்…

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே பெண்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே காலி குடங்களுடன் குடிநீர் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி…

சீர்காழியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் அமைந்துள்ள ச.மு.இந்து மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் பிரிவில் முதலாம் ஆண்டு பயிலக்கூடிய மாணவர் மற்றும் மாணவிகளுக்காக விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு…

கோவை கொடிசியாவில் பில்டு இன்டெக் 2026 கண்காட்சி

கோவை கொடிசியாவில் பில்டு இன்டெக் 2026 கண்காட்சி பிப்ரவரி 6 ந்தேதி துவங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ள இதில், கட்டுமான துறை சார்ந்த முன்னனி நிறுவனங்கள்…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல உற்சவ விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல உற்சவத்தை முன்னிட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி…

வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழில் பிழையின்றி அழகாக எழுதிய மாணவர்களுக்கு பரிசு

புதுப்பட்டினம், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் கிராமத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழன்னை – புலனக்குழு சார்பில் வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி…

தேசிய அளவில் விருது பெற்ற தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு வாழ்த்து

தஞ்சாவூர்: தேர்தல்களில், தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்திய தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேசிய அளவிலான விருது, மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி…

திருவாரூர் தியாகராஜா சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சி

தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது நினைவு நாளை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவில் வளாகத்தில் பொது விருந்து…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 தேர்தல் முன்னேற்பாடு பணிகள்…

கோவை ஜெம் மருத்துவமனை சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு (AI) விழிப்புணர்வு தளம் “டாக்டர் ஜெம்” அறிமுகம்

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு கோவை ஜெம் புற்றுநோய் மையம் சார்பில், புற்றுநோயை எதிர்த்து வெற்றி பெற்ற நோயாளிகளை கௌரவிக்கும் சிறப்பு நிகழ்ச்சியையும், “டாக்டர் ஜெம்” (Dr.GEM)…

காரைக்கால் மாநில திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாள் நிகழ்ச்சி

பேரறிஞர் அண்ணா அவர்களின் 57- வது நினைவு தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாநில திமுக சார்பில் தலைமை அலுவலகமான கலைஞர் அகத்திலும் மற்றும் அறிஞர் அண்ணா கல்லூரியில்…

திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜா சுவாமி திருக்கோயிலில் பொது விருந்து விழா

சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜா சுவாமி திருக்கோயிலில்பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திருக்கோயில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து விழா நடைபெற்றது இந்த பொது…

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்டம் திருமழப்பாடியில் நடந்தது குறல் ஞாயிறு தமிழ் செம்மல் திருமழபாடி முனைவர் ஆறுமுகனார் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது திரு…

ராமநாதபுரத்தில் அண்ணா நினைவு நாள்

. பேரறிஞர் அண்ணா அவர்களின் 57ஆவது நினைவு நாளில்,இராமநாதபுரம் நகராட்சியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ராமநாதபுரம்…

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் பொதுவிருந்து

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில்…

மன்னார்குடியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இரண்டு குற்றவியல் நீதிமன்றம் ஒரு உரிமையியல் நீதிமன்றம் ஒரு சார்பு நீதிமன்றம் மற்றும் குடும்ப நல நீதிமன்றம் ஆகியவை இயங்கி வருகிறது. இதில்…

திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவுக்கு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் நகர செயலாளர் வாரை. பிரகாஷ் தலைமையில் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளை…

தாராபுரம் பழனி ரோட்டில் மங்கலாம்பாளையம் பிரிவில் வேக தடை வேண்டி கோரிக்கை மனு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்டாச்சியர் அலுவலகம், தாராபுரம்.ஊர் பொதுமக்கள், மங்கலாம்பாளையம், காட்டம்மன் புதூர், ஆச்சியூர் புதூர், காட்டம்மன் நகர், ஆச்சியூர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆவின் பால்…

கம்பம் நகர அண்ணா திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு அனுஷ்டிப்பு

தேனி மாவட்டம் கம்பம் நகர வடக்கு அண்ணா திமுக சார்பில் அண்ணா நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது இந்த நிகழ்வுக்கு அண்ணா திமுக வடக்கு நகரச் செயலாளர் எம்.ஆர்.…

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி

​கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ​இவ்விழாவில்…

நரிப்பையூரில் கதர் வாரியத் துறையின் மூலம் பனைபொருள் வர்த்தக மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா

முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில்குமார் முதுகுளத்தூர் : பிப்: 3இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், நரிப்பையூரில் கதர் வாரியத் துறையின் மூலம் பனைபொருள் வர்த்தக மையம் கட்டுவதற்கு…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பொது மக்களிடமிருந்து 380 கோரிக்கை…

32 லாக்கப் டெத் மரணங்கள் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் நடைபெற்றிருக்கிறது-நயினார் நாகேந்திரன்

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்திற்கு பட்ஜெட் கொடுக்கவில்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின்…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் வன்னியர் மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிதம்பரம் தலைமையில் வன்னியர் மக்கள் கட்சியின் சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட…

தூத்துக்குடி மருத்துவமனை முதல்வரிடம் இந்து மக்கள் கட்சி வழங்கிய புகார் மனு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து நடைபெறும் மதமாற்ற கும்பல்களை தடுக்க வலியுறுத்தியும், மதமாற்ற வரும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று…

பூம்புகாரில் ரூ 23 கோடியில் நிறைவுற்ற சுற்றுலாத்தல மேம்பாட்டுப் பணிகள் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சீர்காழி அருகே பூம்புகாரில் ரூ 23 கோடியில் நிறைவுற்ற சுற்றுலாத்தல மேம்பாட்டுப் பணிகள் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். சரித்திர…

கரூர் மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை-நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

கரூர் மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை நடப்பதை படம் பிடிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர்…

கீழக்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம்

ராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புது கிழக்குத் தெரு பொதுநல சங்கம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்…

மதுரையில் மாமன்னர் திருமலை நாயக்கர் பிறந்த நாளையொட்டி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த நமது மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் மதுரை மாநகரில்…

7 கிராம் வெள்ளியில் பெரியார் அறிவுலகம் மினியச்சர் செய்து அசத்தியுள்ளார் கோவையை சேர்ந்த கலைஞர் U MT ராஜா

கோவை காந்திபுரம் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பில் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடியில் 8 தளங்களுடன் கூடிய பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு வருகிறது.…

கோவையில் தென்னிந்திய அளவிலான குங்பூ போட்டி

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான குங்பூ போட்டி கேரளா,தமிழ்நாடு,கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு கோவையில் தமிழ்நாடு குங்பூ அசோசியேஷன் மற்றும் கோவை…

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூமி பூஜை

எண்ணூர் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி புதியதாக ஏற்பாட்டில் கட்டப்படவுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூமி பூஜைபோடப்பட்டு பணி துவக்கம் பூஜை போட்டு முடித்த பிறகு…

புதிதாக கட்சி ஆரம்பித்து ஒரு மாயயை உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். ஆனால் திமுக மக்களோடு மக்களாக இருக்கிறது

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு! திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டுநலத்திட்ட…

பெரம்பலூர் மாவட்டத்தில் (SIR) – 2026 தொடர்பாக நடைப்பெற்று வரும் பணிகள் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

பெரம்பலூர்.ஜன.31. பெரம்பலூர் மாவட்டம், 148, குன்னம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஆய்குடி மற்றும் 147, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுள்பாளையம், பெரம்பலூர் நகர் பகுதி, குரும்பலூர் பேரூராட்சி ஆகிய…

சாம்பவர்வடகரையில் உயர் கோபுர மின் விளக்குகள்- ராணி ஸ்ரீகுமார் எம்பி ஆகியோர் திறந்து வைத்தனர்

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையில் 9.90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மூன்று உயர் கோபுர மின் விளக்குகளை மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், டாக்டர் ராணி ஸ்ரீகுமார் எம்பி ஆகியோர்…

மேல திருப்பாலைக்குடி பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி சுமங்கலி திருவிளக்கு பூஜை நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேல திருப்பாலக்குடி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்கு தைப்பூசத்தை ஒட்டி திருவிழாக்கு பூஜை…

திருச்சி GHல் விரைவில் பெட் ஸ்கேன் – அமைச்சர் சுப்ரமணி பேட்டி

தமிழக முழுவதும் தமிழக அரசு சார்பில் நலன் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் உயர்தர மருத்துவ முகாம்கள் 17 மருத்துவத் துறைகளைக் கொண்டு கட்டணம் இல்லாமல்…

காங்கேயம் கல்வி நிறுவனங்களில் மாபெரும் பாடவியல் நிபுணர் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து. காங்கேயம் கல்வி நிறுவனங்கள் (Kangeyam Institutions), அறிவியல் மற்றும் வணிகப் பிரிவுகளில் பயிலும் மேல்நிலைப் பள்ளி (+2) மாணவர்களுக்கான…

புதூரில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கி அதிமுகவினர் பிரச்சாரம்

நாமக்கல் பரமத்தி வேலூர். பாண்டமங்கலம் கொளக்காட்டு புதூரில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கி அதிமுகவினர் பிரச்சாரம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்ற…

செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் தாராபுரத்தில் பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்.கரூர் மாவட்டத்தில் செய்தி சேகரிப்பின் போது நியூஸ் தமிழ் ஊடகத்தின் திருச்சி மாவட்ட தலைமைச் செய்தியாளர் நிருபர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் ஆகியோர்…

வடலூரில், 155வதுதைப்பூசவிழா ஞானசபையில், நேற்றுகொடி ஏற்றம்

கடலூர் மாவட்டம்,வடலூர்,அருட்பிரகாச வள்ளலார் மருதூரில் பிறந்து, சென்னை கருங்குழி வடலூர் பகுதியில் வாழ்ந்து மேட்டுக்குப் பத்தியில் சித்தி பெற்றார்.இறைவன் ஒளி வடிவானவன், என்பதனை உலகிற்கு காட்ட வடலூரில்…

கோவையை சேர்ந்த இளம் விலங்குகள் நல ஆர்வலர்கள் முன்னெடுக்கும் தெரு நாய்களுக்கான கருத்தடை திட்டம்

கோவையை சேர்ந்த அத்வைத் ராவ் மற்றும் அம்ரிதா ரமேஷ் எனும் +2 பயிலும் பள்ளி மாணவர்கள் ‘சிக்கு ப்ராஜெக்ட்’ என்ற விலங்கு நல அமைப்பை நடத்தி வருகின்றனர்.…

தேசிய தொழுநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

C K RAJANCuddalore District Reporter948871235 கடலூர்தேசிய தொழுநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார்தலைமையில் நடைபெற்றது தொடர்ந்து, கடலூர் அரசு தலைமை…

நடிகர் விஜய்க்கும் தந்தை சந்திரசேகருக்கும் சுமுகமான உறவு இல்லை-பி.டி.செல்வகுமார்

தூத்துக்குடி, தமிழ் சாலையில் உள்ள பிரஸ் கிளப் அலுவலகத்தில் தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜயின் முன்னாள் மேலாளரும், சமீபத்தில் திமுகவில் சேர்ந்த புலி பட…

போடி நாயக்கனூர் அருகே பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய தேனி எம்பி தேனி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று விலையில்லா சைக்கிள் வழங்கும்…

கொட்டமேடு பகுதியில் இலவச மருத்துவ முகாம்

திருப்போரூர் அடுத்த கொட்டமேடு பகுதியில் இலவச மருத்துவ முகாம். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் கீழ் செயல்படும் ரியல் அறக்கட்டளை நிறுவத்தின் சார்பில் 30ம் தேதி…

குண்டடம் சூரியநல்லூர் 20-ஆம் ஆண்டு அன்னதான விழா

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகியே சூரியநல்லூர் பகுதியில் முருக பக்தர்கள் பேரவை மற்றும் சூலூர் முருக பக்தர்கள் பேரவை சார்பாக 29 மற்றும் 30 ஆகிய இரண்டுநாள்…

திருப்பெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் காந்தி பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ்…

கோவையில் சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கோவை காளப்பட்டி பகுதியில் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல், AI & கணினி பொறியியல்…

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

காட்டுப்புத்தூர் பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் சீண்டல் செய்த குற்றத்திற்காக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகுமார் என்ற வாலிபருக்கு மகிலா நீதிமன்றம் 20…

ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள்மேல்நிலைப்பள்ளி மாணவி சிலம்பம் போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி…

திருப்புங்கூரில் ஸ்ரீசவுந்தரநாயகி சமேத சிவலோகநாதசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்

எஸ் செல்வகுமார் சீர்காழி செய்தியாளர் சீர்காழி வட்டம், திருப்புங் கூரில் ஸ்ரீசவுந்தரநாயகி சமேத சிவலோகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. புனராவர்த்தன ஜீர்ணோத்தா ரண அஷ்டபந்தன ரசித் பந்தன ஸ்வர்ண…

காரைக்கால் தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மேம்பாட்டு பணிகளை நாஜிம் துவக்கி வைத்தார்கள்

காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட புதுத்துறை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள செங்கழுநீர் தீர்த்தக்குளத்தை மேம்படுத்த சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 23-இலட்சம் 65-ஆயிரம் மற்றும்…

ஜெயங்கொண்டத்தில் அமைச்சரை சந்தித்து நெசவாளர்கள் சார்பில் கோரிக்கை மனு

பா. வடிவேல், அரியலூர் – செய்தியாளர். அரியலூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் கைக்கோளர் செங்குந்தர் மாவட்ட சங்கத்தின் சார்பில், நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாண்புமிகு…

வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழும் தெருக்கூத்து கலையும் உரையரங்கம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழும் தெருக்கூத்து கலையும் என்ற தலைப்பில் உரையரங்கம் ஆசியன் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சங்க…

தாராபுரம் தனியார் கல்லூரிகளில் 261 இலவச லேப்டாப் வழங்கிய அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிஷாப் தார்ப்பு கல்லூரி மகாராணி கல்லூரி சாரா கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசு உயர் கல்வி துறை சார்பாக இலவச மடிக்கணினி…

ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் முற்றுகை போராட்டம்

முதுகுளத்தூர், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமிழ்நாடு வைகை விவசாய சங்கம் சார்பாக மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது இப் போராட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து பாதிக்கப்பட்ட…

கோவையில் ஜூபிலன்ட் தமிழ்நாடு சர்வதேச கண்காட்சி துவக்கம்

மூன்று நாட்கள் நடைபெறும் இதில், ஜவுளி, உணவு, கட்டுமானம்,சுகாதாரம்,செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் என பல்வேறு துறையினர் பங்கேற்பு தொழில் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வழங்கும் வகையிலும்,தொழில்…

சிறப்புத் தீவிர திருத்தல் வாக்காளர் பட்டியல் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 28.01.2026 வாக்காளர் பட்டியல் பார்வையாளர் /சென்னை, தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் மரு.ஏ.அருண் தம்புராஜ்தலைமையில், சிறப்புத் தீவிரத் திருத்த…

அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நகர அம்மா பேரவை, மற்றும் நகர எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மறைந்த முன்னாள்…

தாராபுரம் தாலுகா பீஸ் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம்

தாராபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் திருப்பூர் மாவட்ட தலைவர் காளிமுத்து தலைமையில் செயலாளர் பழனிச்சாமி முன்னிலையில் 50 கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம நிர்வாகத்தின் முதுகெலும்பு எங்கள்…

குபேர் திருமண மண்டபப் பணிகளை ஒரு வாரத்திற்குள் முடிக்க உத்தரவு – உப்பளம் தொகுதி M LA அனிபால் கென்னடி நேரில் ஆய்வு

புதுச்சேரி:உப்பளம் தொகுதிக்குள் உள்ள சுப்பையா சாலையில் அமைந்துள்ள குபேர் திருமண மண்டபம் ₹69,75,078 செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் சுப்பராய பிள்ளை அறக்கட்டளை நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது.…

கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்..

கரூரில் தென் திருப்பதி ஏழுமலையான் என அழைக்கப்படும் கரூர் தாந்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.…