மன்னார்குடியில் கொள்முதல் பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி., மார்ச்.16 திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 32 லட்சத்து 50 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளது. நெல் மூட்டைகள்…
