Month: December 2025

ஆந்திர மாநிலம் தடா- எல்லை மாரி துலுக்கானத்தம்மன் திருக்கோவில் பால்குடம் ஊர்வலம்

ஆந்திர மாநிலம் தடா-ஐயப்பன் நகர் எல்லை மாரி துலுக்கானத்தம்மன் திருக்கோவிலுக்கு 15-ம் ஆண்டாக பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்து பாலபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர் .…

நூற்றாண்டுகள் கடந்த உறையூர் பருத்தி சேலைக்கு புவிசார் குறியீடு – மகிழ்ச்சியில் நெசவாளர்கள்

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, உறையூர் பருத்தி சேலை உள்பட 5 கைத்தறி ரகங்களுக்கு புவிசார்…

அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி புரட்சியாளர் அம்பேத்கரின் 69வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை…

வால்பாறையில் அமமுக சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் நினைவு தின மரியாதை

கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் புரட்சி தலைவியின் 9 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக…

கம்பம் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம் எல் ஏ

கம்பம் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம் எல் ஏ தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கம்பம்…

திருப்பரங்குன்றம் விவாகரத்தை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது திருப்பரங் குன்றத்தில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு லட்ச தீபம் ஏற்றப்பட்டது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த் திகை தீப திருநாளை யொட்டி லட்ச தீபம் ஏற்றப்பட்டது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில்…

பாபநாசம் பகுதியில் பலத்த புயல் சூறாவளி காற்றினால் ஆயிரக்கணக்கான வாழை கன்றுகள் அழிந்து சேதம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பாபநாசம்,அரையபுரம்,கோபுராஜபுரம் , வங்காரம்பேட்டை,ராஜகிரி, கோவில்தேவராயன்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டிட்வா புயல் காரணமாக வீசிய பலத்த காற்றில், ஆயிரக்கணக்கான வாழை கன்றுகள்…

சிறுமலை அகஸ்தியர்புரம் ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் பிரதோஷ பூஜை!

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை அகஸ்தியர் புரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் செவ்வாய் பிரதோஷம் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெற்றது இதில் நல்லெண்ணெய்,…

மதுரையில் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி-சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று கால் இறுதி போட்டிக்கு முன்னேறியது!!

மதுரை ஹாக்கி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இரவு நேர மின்னொளியில் கொட்டும் மழையில் நடந்த ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா – சுவிட்சர்லாந்து அணி மோதிய…

கோவையில் மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மைய மாணவர்களுக்கு பாராட்டு

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆறு தங்கம் உட்பட 23 பதக்கங்கள் பெற்று மாநில…

மேட்டுப்பாளையத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா

மேட்டுப்பாளையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி காரமடை வட்டார வள மையம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக உள்விளையாட்டு போட்டிகளான ஓவியம்…

பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கருத்தரங்கம்

கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கருத்தரங்கம் இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே பேரையூர் பகுதியில் உள்ள நம்மாழ்வார் தொழில் நுட்பக் கல்லூரியில், தொழில்முனைவோர்…